May 19, 2024

அதிமுக

தேர்தல் வாக்குறுதிகளை மறக்கும் தி.மு.க அரசு… இபிஎஸ் குற்றசாட்டு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்கு சேவை செய்யக்கூடிய துறைகளில் முக்கியமான ஒன்று மருத்துவத்துறை. எங்களின் ஆட்சியில் தமிழ்நாடு மருத்துவத்துறையில் இந்தியாவின் முதன்மை...

தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி கடிதத்தை ஏற்க மறுத்த அதிமுக

சென்னை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் யாரும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை ஏற்க அதிமுக மறுப்பு தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்த வீட்டுப்...

பொங்கல் வேட்டி, சேலைகளை உரிய காலத்தில் வழங்காவிட்டால் போராட்டம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வேட்டி, சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தைப்பொங்கலுக்கு...

“ஒரே நாடு, ஒரே தேர்தல்” கருத்து தெரிவிக்க எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய சட்ட ஆணையம் கடிதம்

புதுடெல்லி: அ.தி.மு.க., பொதுக்குழு மற்றும் தலைமை வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், சமீபத்தில் டில்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க, அ.தி.மு.க.,வின் தற்காலிக...

அ.தி.மு.க.வில் நடக்கும் பிரச்னைகளை என்னால்தான் சரி செய்ய முடியும் – சசிகலா

சென்னை: அ.தி.மு.க.வை விரைவில் தலைமையேற்று நடத்துவேன் என சசிகலா கூறி வருகிறார். அ.தி.மு.க.வை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி...

பாஜக அதிமுகவை கட்டுப்படுத்தவில்லை – இபிஎஸ் பேச்சு

சென்னை: அதிமுகவை பாஜக கட்டுப்படுத்தவில்லை என்றும், இதைத்தான் செய்ய வேண்டும் என்றும், பாஜக என்றும் வலியுறுத்தவில்லை என்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஐபிஎஸ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது....

இன்று மாவட்டச் செயலாளர்களுடன் பழனிசாமி ஆலோசனை

சென்னை: லோக்சபா தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிப்பதற்காக, அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில்...

நான் திமுகவில் தான் இருக்கிரேன் – தோப்பு வெங்கடாசலம்

பெருந்துறை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் தோப்பு வெங்கடாசலம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வருவாய்த்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பெருந்துறை சட்டமன்றத்...

தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம் : எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தனது ஆதரவு கட்சிகளுடன் இணைந்து தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை தனியாரிடம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

பால், மின்கட்டணம் விலை உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை :திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் மேற்கு மண்டல அ.தி.மு.க.வினர் மணலி பள்ளி தெருவில் பால் விலை, சொத்துவரி, மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவொற்றியூர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]