May 19, 2024

அதிமுக

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் எங்கள் வேட்பாளர் தனி சின்னத்தில் போட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுகவின் உட்கட்சிப் பூசலைத் தீவிரப்படுத்தியுள்ளதோடு, அதன் தீர்வுக்கான களமாக மாறியுள்ளது. கூட்டணி கட்சியான பாஜகவின் ஆதரவை பெற ஓபிஎஸ்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… அதிமுக சார்பில் தென்னரசு போட்டி

சென்னை, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு பிரசாரம்...

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு… ஈபிஎஸ்சின் இடைக்கால மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை, கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அ.தி.மு.க.வில் தனித் தலைமைக்கான போராட்டம் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, பழனிசாமியை...

விட்டு கொடுத்தது எதற்காக?… இதற்காகத்தான்; ஜி.கே.வாசன் சொல்கிறார்

கோவில்பட்டி: விட்டு கொடுத்தது எதற்காக?... அதிமுக வேட்பாளரை உரிய நேரத்தில் மற்ற கூட்டணி கட்சிகள் அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தனித்து நிற்கிறது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திரு.ஈவேரா, கடந்த 4ம்...

அதிமுகவுக்கு ஈரோடு கிழக்கு தொகுதியை தமாகா விட்டுக்கொடுத்ததன் காரணம்… ஜிகே வாசன் விளக்கம்

கோவில்பட்டி, அதிமுக வேட்பாளரை உரிய நேரத்தில் மற்ற கூட்டணி கட்சிகள் அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான...

கோவையில் அதிமுக ஆட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனம்… அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

கோவை, கோவையில் கடந்த ஆட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளர் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கோவையில் 69 இளநிலை...

அதிமுகவின் தற்போதைய நிலைக்கு பாஜக காரணம்… டிடிவி தினகரன் காட்டம்

தமிழகம், அதிமுகவில் உட்கட்சி பூசல் தீவிரமடைந்து ஒரே திசையில் பிரிந்ததற்கு பாஜக தான் காரணம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அதிமுகவை இணைக்க பாஜக தலைமை...

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் அதிமுக தேர்தல் பணிக்குழு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையொட்டி, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு...

அதிமுக ஒன்றுபட்டு தேர்தல் களத்தில் நிற்க வேண்டும்,.. பிரதமர் மோடி விருப்பம்

சென்னை, ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகத்தை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கோரினார். அதன்பின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]