April 28, 2024

சீமான்

பாஜ – அதிமுக கூட்டணி முறிவுக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு

சென்னை: பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்திருக்கும் அதிமுகவின் முடிவை வரவேற்கிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர்...

வீரலட்சுமி போன்றோருக்கு மன்னிப்பு கிடையாது… சீமான் கண்டனம்

சென்னை: வீரலட்சுமி போன்றோருக்கு மன்னிப்பு கிடையாது, பொது மன்னிப்பு கேட்கனும். என்னை அசிங்கப்படுத்தும் நபர்களுக்கும் சேர்த்துதான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின்...

நடிகை விஜயலட்சுமியின் புகார் தொடர்பாக விசாரணைக்கு மனைவியுடன் சீமான் ஆஜர்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011ல் புகார்...

13 ஆண்டுகளாக இந்தப் பெண்களால் நான் துன்புறுத்தப்பட்டேன்: சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு...

அதிரடி திருப்பம்… சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்ற விஜயலட்சுமி

சென்னை: சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றுள்ளார் நடிகை விஜயலட்சுமி. சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் ோலீசில்...

அலிபாபாவும் 40 திருடர்கள் போல் உள்ள அமைச்சரவை… முன்னாள் அமைச்சர் விமர்சனம்

சென்னை:. அலிபாபாவும் 40 திருடர்களை போல தமிழ்நாடு அமைச்சரவை உள்ளதால் தான் அமைச்சர்களுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறதாக முன்னாள் அமைச்சர்...

அருந்ததியர் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம்… சீமான் நேரில் ஆஜர்

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கருங்கல்பாளையம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான் அருந்ததியர்களை இழிவாக பேசியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சீமான் மீது...

சீமான் மீதான புகார்… திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை விஜயலட்சுமி

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி சில நாட்களுக்கு முன்பு பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும்...

பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி… சீமான் அறிவிப்பு

சென்னை: வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் திராவிட கட்சிகள் தவிர...

சீமான் ட்விட்டர் முடக்கம் – சென்னை மாநகர காவல்துறை விளக்கம்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]