குன்றத்தூர் பேரூராட்சி பகுதியில் சீமானின் ஆர்ப்பரிக்கும் பேச்சு
காஞ்சிபுரம்: குன்றத்தூர் - பல்லாவரம் ரோடு அகலப்படுத்தும் பணிக்காக, குன்றத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கரைமாநகர் பகுதியில், சாலையோரம் உள்ள வீடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள்...