சேவையை சொல்லி வாக்கு பெற முடியாதவர்கள் பணம் கொடுக்கிறார்கள்
அவிநாசி: எதற்கு பணம் கொடுக்கிறார்கள்… மக்களுக்கு செய்த சேவையை சொல்லி வாக்கு பெற முடியாதவர்கள் பணம் கொடுக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவிநாசியில் பரப்புரை மேற்கொண்ட அவர், அரசியலை சேவை அமைப்பாக இல்லாமல் லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றிவிட்டனர் என்றும் தெரிவித்தார்.