May 20, 2024

தீர்மானம்

நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்

மும்பை: பாஜக அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த...

காவிரி நதிநீர் திறப்பு குறித்து உறுதியான, திடமான முடிவை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

 சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்த்து ஜூன் 12-ம் தேதி கர்நாடகா...

இனி கேரளா அல்ல கேரளம்… சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம்: கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் பெயரை 'கேரளா' என்பதில் இருந்து 'கேரளம்' என மாற்ற மாநில அரசு...

மேற்கு வங்காள சட்டசபையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தீர்மானம்.. வெளிநடப்பு செய்த பா.ஜனதா

கொல்கத்தா: மணிப்பூரில் நடந்து வரும் கலவரம் அனைத்து தரப்பினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து மேற்கு வங்க சட்டசபையில் நேற்று தீர்மானம் கொண்டு...

மணிப்பூர் விவகாரம்.. நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஆகஸ்டு 8-ந்தேதி விவாதம்

புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி இரு அவைகளிலும் தொடங்கியது. மணிப்பூர் பிரச்னையை சட்டசபையில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதனால் இன்று...

நூலக வாசகர் வட்ட கூட்டம்: மாணவ, மாணவிகளை உறுப்பினர்களாக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னதாக 2-ம்...

கர்நாடக சபாநாயகர் யு.டி.காதருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நேற்று பரபரப்பான காட்சிகள் நடந்தன. அதாவது எதிர்க்கட்சி கூட்டத்தில் சட்டவிரோதமாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்தியதற்காக கர்நாடக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என...

மேற்கு வங்கத்தில் மீண்டும் வன்முறை: வாக்குப்பெட்டிக்கு தீவைப்பு

மேற்குவங்கம்:  மேற்கு வங்க ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு வன்முறை சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஊரக உள்ளாட்சித்...

மாணவர்கள் பிரச்னை குறித்து கல்வி அமைச்சு விசேஷ கவனம் செலுத்த எம்.பி., வலியுறுத்தல்

கொழும்பு: நாட்டில் தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் அதிகளவில் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இப்பிரச்சினை தொடர்பாக கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய...

கப்பல் விபத்து தொடர்பாக 2 நாள் ஒத்திவைப்பு விவாதம் நடத்த தீர்மானம்

இலங்கை: எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பாக இரண்டு நாள் ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்தது. இதன்படி எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]