May 20, 2024

தீர்மானம்

ராகுல் காந்திக்கு எதிராக மக்களவையில் தீர்மானம்

டெல்லி ; காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு எதிராக மக்களவையில் மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து...

பாகிஸ்தானின் நிலையை இந்திய தொலைக்காட்சி கேலி செய்கிறது- இம்ரான் கான்

இஸ்லாமாபாத் ; நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக 70-க்கும் மேற்பட்ட வழக்குகள்...

பேராசிரியர் ஜி.எல். பீரிஸை தவிசாளர் பதவியில் இருந்து நீக்க திட்டம்

கொழும்பு: நீக்குவதற்கு தீர்மானம்... ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல் பீரிஸை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக...

புதிய கொரோனா விதிமுறைகள் அவசியமில்லை… சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்

இலங்கை: இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போதைக்கு புதிய கொரோனா விதிமுறைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற...

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் அறிவிப்பு

கடலூர்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது....

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எடுத்த நடவடிக்கை

கொழும்பு: க்யூ ஆர் முறைமையை பின்பற்றதாத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகள் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என இலங்கை...

தாய்லாந்து மட்டுமே விருப்பத்தை வெளிப்படுத்தியது என தகவல்

கொழும்பு: பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வைத்த பிரேரணைக்கு தாய்லாந்து மட்டுமே விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில்...

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஐ.நா. சபை தீர்மானம்

நியூயார்க்: பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து ஆப்கானிஸ்தானில் சில உதவித் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தலிபான் தலைமையிலான நிர்வாகம் பெண் உதவிப்...

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு இந்தியா தலைமையில் மேற்பார்வை தேவை

கொழும்பு: இனப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தை... ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான இனப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என நாடாளுமன்ற உறுப்பினர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]