May 17, 2024

நடவடிக்கை

பெரு தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் ஐடி நிறுவனங்களின் தொடரும் ஆட்குறைப்பு நடவடிக்கை

புது தில்லி, கடந்த சில ஆண்டுகளாக, கொரோனா வைரஸ், உக்ரைன்-ரஷ்யா போர், கச்சா எண்ணெய் விநியோகம், அரசியல் உறுதியற்ற தன்மை மற்றும் உற்பத்தி-நுகர்வு இடைவெளி உள்ளிட்ட பல்வேறு...

8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்

கொழும்பு: நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான...

டில்லியில் இரண்டு தீவிரவாதிகள் கைது… போலீசார் அதிரடி நடவடிக்கை

புதுடில்லி:  டெல்லி போலீசார் இரண்டு தீவிரவாதிகளை நேற்று கைது செய்தனர். நௌஷாத் மற்றும் ஜக்ஜீத் சிங் ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தங்கியிருந்த...

பழனி முருகன் கோவிலுக்கு எழுதப்பட்ட சொத்துக்களை மீட்க நடவடிக்கை

சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு, கோவை, பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள், 220 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். இந்த நிலங்களை கண்டுபிடித்து...

ஜோஷிமத் நகரத்தில் விரிசல் விட்ட 678 கட்டடங்கள் இடித்து அகற்ற உத்தரவு

ஜோஷிமத்: உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இமயமலை அடிவாரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. பத்ரிநாத் கோயிலின் நுழைவாயிலாக உள்ள வீடுகள், தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் உட்பட...

நவீன மயமாக்கல் பணிகள் காரணமாக எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு: கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரை செல்லும் ரயில்கள் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த...

சீனா வழங்கிய டீசல் நாளை முதல் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது

கொழும்பு: நாளை முதல் விநியோகம்... நாட்டின் விவசாய நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 6.98 மில்லியன் லிட்டர் டீசல் நாளை (09) முதல் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும்...

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கை

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 7 ஆண்டுகளுக்கு முன் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சாலைகளை மெட்ரோ ரயில் நிலையங்களுடன் இணைக்கும்...

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் விதிமீறல் இல்லை என்று தீர்ப்பு

புதுடில்லி: மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் எந்த விதிமீறலும் இல்லை எனத் தெரிவித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு, அந்த நடவடிக்கை சட்டப்படி செல்லுபடியாகும் என்றும்...

கொள்வனவு செய்ய முடியாத வறிய மக்களுக்கு முட்டை இலவசம்

கொழும்பு:  சித்திரை புத்தாண்டின் போது, முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாத வறிய மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க தயாராகி வருவதாக, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]