May 2, 2024

பாதுகாப்பு

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர் உயிரிழந்தார்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆறு திடலில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டி துவங்குவதற்கு முன், மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன்,...

கொலை மிரட்டலை அடுத்து மத்திய அமைச்சருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடில்லி: மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரம் மாநிலம் நாக்பூரில் உள்ள கட்கரியின் அலுவலகத்திற்கு இன்று காலை...

இனி இப்படி தான் அழைக்க வேண்டும்… கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழு உத்தரவு

கேரளா, கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் கே.வி.மனோஜ்குமார், ஆணைய உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் பள்ளிக் கல்வித்துறைக்கு பிறப்பித்த உத்தரவு பிறப்பித்துள்ளனர்.அதில், கேரள மாநிலத்தில்...

நுபுர்சர்மா துப்பாக்கி வைத்துக்கொள்ள டில்லி போலீசார் அனுமதி

புதுடில்லி: பா.ஜ.க.வைச் சேர்ந்த நுபுர் ஷர்மா தான் பேசிய கருத்துக்களை நிபந்தனையின்றி வாபஸ் பெற்றார். மேலும் டுவிட்டர் மூலம் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவது தமது நோக்கமல்ல...

தலைநகரை நுசாந்தாராவுக்கு மாற்ற முடிவு செய்துள்ள இந்தோனேசியா அரசு

இந்தோனேஷியா:  தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேஷியா. இதன் தலைநகரம் ஜகார்த்தா. அந்நாட்டில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவே பெரும் பாதிப்புக்கு உள்ளாகி...

உக்ரைனுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் சந்தேகம் – இத்தாலி

இத்தாலி , உக்ரைனுக்கு புதிய ஆயுத விநியோகம் குறித்த முடிவை அடுத்த மாதம் வரை இத்தாலி ஒத்திவைத்துள்ளதாக உள்நாட்டு செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. லா ரிபப்ளிகா செய்தித்தாள்...

2,300 செவிலியர்களும் மீண்டும் பணியமர்த்தப்பட உள்ளனர்

சென்னை: ஒப்பந்த செவிலியர் பிரதிநிதிகள் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை எழும்பூரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி...

காஷ்மீரில் ராகுல் பாதயாத்திரையின் போது பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை

புதுடெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் டெல்லியில் யாத்திரையின் போது பல இடங்களில் பாதுகாப்பு பாதிக்கப்பட்டது. இதுகுறித்து,...

சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு… பல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுங்க

சென்னை: சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பல் பாதிப்பு நோய் அதிகம் வர வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது....

புத்தாண்டு கொண்டாட்டம் – பாதுகாப்பு பணியில் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்க்காவல் படையினர்

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 31.12.2022 அன்று இரவு பொது இடங்களிலும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]