March 28, 2024

பாதுகாப்பு

சென்னை மாநகர பேருந்து பயணிகளின் பாதுகாப்பு.. உறுதி செய்ய போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்

சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும்...

ஞானவாபி மசூதி தீர்ப்பு: வாரணாசியில் பந்த் பாதுகாப்பு அதிகரிப்பு

அலகாபாத்: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில், ஏற்கனவே இருந்த இந்து கோவிலை...

வெடிகுண்டு மிரட்டல்… மும்பை நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

மும்பை: மும்பை நகரம் முழுவதும் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வொர்லியில் உள்ள போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று...

குழந்தைகளின் பாதுகாப்பு… மன்னிப்பு கோரினார் மார்க் ஜூக்கர்பர்க்

வாஷிங்டன் : முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்காக பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் மன்னிப்பு கோரினார்....

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழா கடந்த 15ம் தேதி துவங்கி வரும் பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெறுகிறது....

பெண் பாதுகாப்பை மையப்படுத்திய படம் இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்

சென்னை: சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்திய படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்’. யோக்கியன் படத்தை இயக்கிய இயக்குநர் சாய்...

அயோத்தி ராமர் கோயிலில் ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதையடுத்து அயோத்தி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ராமர்...

கலர் புகை குண்டு வீச்சு எதிரொலி… நாடாளுமன்ற பாதுகாப்பிற்காக 140 சிஐஎஸ்எப் வீரர்கள் குவிப்பு

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ள நிலையில், புதிதாக மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் 140 பேர் நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில்...

லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் வாகனங்கள் நுழைய தடை விதிப்பு

அயோத்தி: வாகனங்கள் நுழைய தடை... நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருப்பதால், அயோத்தி நகருக்குள் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தது....

அந்தமானின் 800 தீவுகளை பாதுகாக்க நடவடிக்கை

போர்ட் பிளேர்: அந்தமானில் மக்கள் வசிக்காத 800 தீவுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் டிஜிபி தெரிவித்தார். அந்தமான் யூனியன் பிரதேச போலீஸ் டிஜிபி தேவேஷ் சந்திர...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]