April 27, 2024

பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் அதிக இடங்கள் எதற்கு? தொகுதிகள் அதிகரிக்குமா? – பிரதமர் மோடி விளக்கம்!

புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் அதிக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்....

‘யுவ சங்கம்’ மக்களை ஒன்றிணைக்கிறது: மன்-கி-பாத்தில் பிரதமர் மோடியின் உரை

புதுடெல்லி: பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 101வது மன் கி...

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கலாச்சாரத்தை சித்தரிக்கும் செங்கோல் – தமிழக இளைஞர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் செங்கோல் வைப்பது, நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்தபோது, அன்றைய பிரதமர் ஜவஹர்லால்...

தமிழ் மொழி இந்தியர்கள் ஒவ்வொருவரின் மொழி: பிரதமர் மோடி புகழாரம்

புதுடில்லி: உலகின் பழமையான மொழியான தமிழ், இந்தியர்கள் ஒவ்வொருவரின் மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான், பப்புவா நியு கினியா, ஆஸ்திரேலியா ஆகிய 3...

சிட்னியில் செம உற்சாக வரவேற்பு அளித்த ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள்

சிட்னி: சிட்னி நகரில் ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, வாழ்க்கை முறை வெவ்வேறாக இருந்தாலும் யோகா, திரைப்படங்கள், கிரிக்கெட்...

நடிகர் சரத்பாபு மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

புதுடில்லி: இரங்கல் தெரிவித்துள்ளனர்... பிரபல நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...

ஆஸ்திரேலிய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் இந்திய பிரதமர்

சிட்னி: பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்... ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனேசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம்...

ஆஸ்திரேலியாவில் இந்திய பிரதமருக்கு வரவேற்பு

ஆஸ்திரேலியா:   மூன்று நாடுகள் பயணத்தின் கடைசி கட்டமாக ஆஸ்திரேலிய சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்ற...

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் குறித்து பிரதமருக்கு கேள்வி எழுப்பிய ஓவைசி

புதுடில்லி: ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி 5 கேள்விகளை முன்வைத்துள்ளார். ரூ.2,000 நோட்டுகளைப்...

பிரதமர் மோடியின் ஆட்டோகிராப் கேட்ட அமெரிக்க அதிபர்: ஜி7 மாநாட்டில் சுவாரஸ்யம்

டோக்கியோ: பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆட்டோகிராப் கேட்ட சுவாரசியமான நிகழ்வு ஜப்பானில் நடந்துள்ளது. ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று நடைபெற்ற ஜி-7 உச்சி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]