May 20, 2024

பிரதமர் மோடி

வளர்ச்சி, அமைதிக்கு காங்கிரஸ் எதிரி: கர்நாடக பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் வளர்ச்சியும், அமைதியும் இல்லாமல் போய்விடும். காங்கிரஸ் கட்சி இரண்டுக்கும் எதிரி என்று பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரக் கூட்டத்தில்...

குஜராத், மகாராஷ்டிரா மாநில நிறுவன நாளை ஒட்டி பிரதமர் வாழ்த்து செய்தி

புதுடில்லி: பிரதமர் மோடி வாழ்த்து... குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் 63-வது நிறுவன நாள் கொண்டாடப்பபட்ட நிலையில் இரு மாநில மக்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்....

பா.ஜ.க வின் 9 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்-பிரதமர் மோடி வழிபாடு

ராஜஸ்தான்:பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான்...

மனதின் குரல் பகுதி 100 | பிரதமர் மோடியை பாலிவுட் பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சிக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். 2014-ம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர...

பிரதமர் மோடியின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுள்ளார்

சென்னை: சென்னை கவர்னர் மாளிகையில் பிரதமர் மோடியின் 100வது மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பிரமாண்டமான சிறப்பு எல்இடி...

டெரகோட்டா குவளைகளின் ஏற்றுமதி- தமிழக பழங்குடியின பெண்களை பிரதமர் மோடி பாராட்டு

100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழக பழங்குடியின பெண்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். இதுகுறித்து அவர் தனது உரையில் கூறியதாவது:- தமிழக பழங்குடியின பெண்கள் சுற்றுச்சூழலுக்கு...

100வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது: பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமர் மோடியின் 100வது மனதின் குரல் இன்று ஒளிபரப்பானது. அவரது மன் கி பாத் நிகழ்ச்சி காலை 11 மணி முதல் 11.30 மணி வரை...

பிரதமர் மோடியின் 100வது மனதின் குரல் நிகழ்ச்சி- வீடு, வீடாக சென்று தாம்பூலதட்டுடன் அழைப்பிதழ் கொடுத்தனர்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் வானொலியில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் உரையாடி வருகிறார். அப்போது, பல்வேறு தரப்பு மக்களின் சாதனைகள்,...

‘ஆபரேஷன் காவேரி’ | சூடானில் இருந்து மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

புதுடெல்லி: சூடானில் இருந்து மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் டெல்லி வந்தனர். சூடானில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, ராணுவத் தளபதி அப்துல் ஃபதா அல்-புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையான...

பூஞ்ச் தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]