May 20, 2024

பிரதமர் மோடி

பிரதமர் வருகை… மசினக்குடியில் 5 அடுக்கு போலீசார் பாதுகாப்பு

மசனகுடி: பிரதமர் வருகையை ஒட்டி மசனகுடி பகுதியில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை காண பொதுமக்கள் குவிந்துள்ளனர். சாலை மார்க்கமாக பிரதமர் செல்லும் பகுதிகளில்...

உள்நாட்டு தயாரிப்பு போர் விமானம் மாற்றுவதற்கான மேம்பாட்டு பணிகள்

புதுடில்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட போர் விமானத்தை 5-ம் தலைமுறை போர் விமானமாக மாற்றுவதற்கான பொறியியல் மேம்பாட்டு பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக...

தெலுங்கானாவில் வளர்ச்சி திட்டங்கள் தாமதத்திற்கு மாநில அரசு காரணம்

ஹைதராபாத்: ஹைதரபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்காததால், பல வளர்ச்சித்திட்டங்கள் தெலங்கானாவில் தாமதமாக்கப்படுவது வேதனையளிக்கிறது. தெலங்கானாவில், மக்களுக்கு பலன் தரக்கூடிய...

சென்னையில் பரபரப்பு… காங்கிரஸ் பிரமுருக்கு வீட்டுக்காவல்?

சென்னை: பிரதமர் மோடியின் சென்னை வருகையை ஒட்டி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் மதுரவாயல் அருகே நூம்பல் பகுதியில்...

பிரதமர் மோடியை சந்திக்கும் ஈபிஎஸ்., ஓ.பி.எஸ்.!!!

சென்னை: சென்னை வரும் பிரதமர் மோடியை, ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சந்திக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவரும் கட்சி விஷயங்கள் பற்றி பேசுவார்களா என்ற எதிர்பார்ப்பு...

இயேசுவின் தியாக உணர்வு… பிரதமர் ோடி டுவிட்டர் பதிவு

புதுடில்லி: புனித வெள்ளியில் இயேசு கிறிஸ்துவின் தியாக உணர்வை நினைவு கூர்கிறோம் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது....

பல்வேறு சேவைகளை தொடங்கி வைக்க நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி

சென்னை: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை மின்னல் வேக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில் அவர், விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்....

ஊழல், குடும்ப அரசியலை ஒழிப்பதில் உறுதியாக உள்ளோம்: பாஜகவின் 44வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: பாஜகவின் 44வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. டெல்லி அலுவலகத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன...

அதானி ஊழல் குறித்த விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் பயப்பட வேண்டும்… காங்கிரஸ் கேள்வி

மும்பை: காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:- அதானி ஊழல் புகாரை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி...

புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு பிரதமர் மோடி திடீர் ‘விசிட்’

தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. 2020 டிசம்பரில் பிரதமர் மோடி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]