பிரதமர் வருகை… மசினக்குடியில் 5 அடுக்கு போலீசார் பாதுகாப்பு
மசனகுடி: பிரதமர் வருகையை ஒட்டி மசனகுடி பகுதியில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை காண பொதுமக்கள் குவிந்துள்ளனர். சாலை மார்க்கமாக பிரதமர் செல்லும் பகுதிகளில்...
மசனகுடி: பிரதமர் வருகையை ஒட்டி மசனகுடி பகுதியில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை காண பொதுமக்கள் குவிந்துள்ளனர். சாலை மார்க்கமாக பிரதமர் செல்லும் பகுதிகளில்...
புதுடில்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட போர் விமானத்தை 5-ம் தலைமுறை போர் விமானமாக மாற்றுவதற்கான பொறியியல் மேம்பாட்டு பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக...
ஹைதராபாத்: ஹைதரபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்காததால், பல வளர்ச்சித்திட்டங்கள் தெலங்கானாவில் தாமதமாக்கப்படுவது வேதனையளிக்கிறது. தெலங்கானாவில், மக்களுக்கு பலன் தரக்கூடிய...
சென்னை: பிரதமர் மோடியின் சென்னை வருகையை ஒட்டி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் மதுரவாயல் அருகே நூம்பல் பகுதியில்...
சென்னை: சென்னை வரும் பிரதமர் மோடியை, ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சந்திக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவரும் கட்சி விஷயங்கள் பற்றி பேசுவார்களா என்ற எதிர்பார்ப்பு...
புதுடில்லி: புனித வெள்ளியில் இயேசு கிறிஸ்துவின் தியாக உணர்வை நினைவு கூர்கிறோம் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது....
சென்னை: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை மின்னல் வேக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில் அவர், விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்....
புதுடெல்லி: பாஜகவின் 44வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. டெல்லி அலுவலகத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன...
மும்பை: காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:- அதானி ஊழல் புகாரை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி...
தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. 2020 டிசம்பரில் பிரதமர் மோடி...