May 9, 2024

பிரதமர் மோடி

800 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் ஏரோ இந்தியா 2023 கண்காட்சி

பெங்களூரு: பெங்களூரு யெலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் ஏரோ இந்தியா 2023 இன் 14வது பதிப்பை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஏரோ இந்தியா 2023 இன்...

டெல்லி-மும்பை விரைவுச் சாலையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி

டெல்லி: டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் முதல் பகுதியை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 12-ம் தேதி ராஜஸ்தான் மற்றும் பிப்ரவரி...

பிரதமர் மோடியின் வருகையையொட்டி மும்பையில் பலத்த பாதுகாப்பு

மும்பை: வந்தே பாரத் புதிய ரயில்களை துவக்கி வைக்க பிரதமர் மோடி இன்று மும்பை வருகிறார். இஸ்லாமிய நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். வந்தே பாரத் ரயில்கள் திட்டத்தின் கீழ்...

மோசமான பொருளாதார நிலை கொண்ட உத்தரப்பிரதேசம், தற்போது நல்லாட்சிக்கு பெயர் பெற்றதாக பிரதமர் மோடி பாராட்டு

உத்தரப்பிரதேசம் :உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023 இன்று உத்தரபிரதேசத்தில் நடைபெற்றது. கடந்த 12ம் தேதி ராயில் நடந்த மாநாட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,...

சிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைக்க 27ம் தேதி வருகிறார் பிரதமர் மோடி

சிவமொக்கா: சிவமொக்கா விமான நிலையம் சிவமொக்கா நகர் சோகானே பகுதியில் புதிதாக விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலைய கட்டுமான பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவுக்கு...

சிரியா பேரிடருக்கு பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் இன்று காலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிரிழப்புகள் மற்றும் பேரிடர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி...

முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக கர்நாடக மாநிலம் – பிரதமர் மோடி

தும்குரு: கர்நாடக மாநிலம் தும்குருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதன்போது இலகுரக ஹெலிகாப்டரை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் இதுகுறித்து...

சர்வதேச நாணய நிதிய கணிப்பின்படி உலகிலேயே இந்தியா தான் வேகமாக வளரும் பொருளாதார நாடு… பிரதமர் மோடி பெருமிதம்

பெங்களூர், கர்நாடக மாநிலம் தும்குருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதன்போது இலகுரக ஹெலிகாப்டரை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மோடி, 21ம்...

கடினமான நேரத்தில் உதவி மற்றும் ஆதரவை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் – பிரதமர் மோடி

புதுடெல்லி: தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் இன்று காலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில்...

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் “ஜெய்ப்பூர் மகா விளையாட்டு விழா”

ஜெய்ப்பூர்: "இந்திய இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க அவர்களை மத்திய அரசு ஊக்குவிக்கிறது,'' என பிரதமர் மோடி கூறினார். முன்னாள் மத்திய விளையாட்டுத்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]