பிரதமர் குறித்து அவதூறு கருத்துக்கள் தஞ்சை இளைஞர் கைது
தஞ்சை: பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு கருத்துகளை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியதாக தஞ்சை வாலிபரை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்கள் மற்றும்...
தஞ்சை: பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு கருத்துகளை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியதாக தஞ்சை வாலிபரை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்கள் மற்றும்...
புதுடில்லி: பிரதமர் குறித்து அனிமேஷன் வீடியோ... பிரதமர் மோடியின் வளர்ச்சி, ஆட்சி போன்றவற்றை குறிக்கும் வகையில் பாஜக சார்பில் ஒரு அனிமேஷன் வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. சாதாரண தேநீர்...
பாகிஸ்தான்: பாகிஸ்தான்முன்னாள் பிரதமர் இம்ரான், நீதித்துறையை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இம்ரான்கான், வழக்கத்திற்கு மாறாக அந்நாட்டு ராணுவத்தின் மீது...
டெல்லி ; சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் அவதார திருநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் செலுத்தி டுவிட்டரில் ஒரு பதிவினை நேற்று வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர்...
பெங்களூரு: பாஜகவுக்கும், எனக்கும் புதைகுழி தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று கர்நாடகா சென்றார். மாண்டியா மாவட்டத்திற்குச்...
பெங்களூரு, பிரதமர் மோடி இன்று கர்நாடகா சென்றார். மாண்டியா மாவட்டத்திற்குச் சென்ற அவர், பெங்களூரு-நடிஹ்ஹடா-மைசூரூ இடையே 118 கிமீ நீளமுள்ள 6 வழிச் சாலையை திறந்து வைத்தார்....
புதுடில்லி: மைசூர் நகரத்தில் பெங்களூர் – மைசூர் அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுஞ்சாலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்பணிக்கிறார் ... கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் உள்ள...
பெங்களூரு: பெங்களூரு - மைசூர் இடையே 118 கி.மீ. 10 வழிச்சாலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவிலிருந்து 145 கி.மீ....
புதுடில்லி: ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீஸ், அகமதாபாத்தில் இன்று இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தொடங்க உள்ள கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடியுடன் பார்வையிடுகிறார். இரு பிரதமர்களும் டாஸ்...
கனடா: சமீபத்திய தேர்தல்களில் சீனாவின் தலையீடு குறித்து, சுதந்திரமான சிறப்பு அறிக்கையாளர் விசாரணை நடத்துவார் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நியமிக்கப்பட்ட புலனாய்வாளர், கடந்த...