May 11, 2024

பிரதமர்

ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை

புதுடெல்லி, 2011 இல், இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனை நெறிமுறை நிறுவப்பட்டது. இதன்படி இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் பல்வேறு துறை அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று...

இந்தியா – சிங்கப்பூர் ஆன்லைன் கட்டண இணைப்பு தொடங்கப்பட்டது

டெல்லி: இந்தியா – சிங்கப்பூர் இடையே ஆன்லைன் கட்டண இணைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குநர்...

இந்தியா-சிங்கப்பூர்: UPI பண பரிவர்த்தனை பிரதமர் தொடங்கி வைத்தார்

டெல்லி; இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குநர் ரவி மேனன் இருவரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர்...

பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டத்திற்கு தடை

ஷில்லாங்: மேகாலயாவில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகாலயாவில் வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து...

உத்தரகாண்டில் ரோஜ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி

டேராடூன், பிரதமர் மோடி கடந்த ஆண்டு அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை ஒன்றரை...

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசு அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகை

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங்கை சந்தித்து பேசினார். இந்த...

கனடா: இந்து மத வழிபாட்டு தலம் அவமதிப்பு – இந்தியா, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள்…!

டொராண்டோ: டொராண்டோவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாக்கப்படும் சூழ்நிலையில் இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கனடாவில் இந்துக்கள் மற்றும் இந்து வழிபாட்டுத்...

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை

புதுடெல்லி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் மோடி நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு...

எம்.பி ராகுல் காந்தி மீது உரிமை மீறல் புகார் கொண்டு வரலாம் என்று எச்சரிக்கை

புதுடெல்லி: அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆராய்ச்சி நிறுவனம், அந்நாட்டின் பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின் நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது....

பிரதமர் மோடி பற்றி அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்ததற்காக ராகுல் காந்திக்கு எதிராக நடவடிக்கை… மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆராய்ச்சி நிறுவனம், அந்நாட்டின் பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின் நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]