போராட்டத்தால் பொதுமக்கள் அவதி: சித்தராமையாவுக்கு அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை
புதுடெல்லி: 2022-ம் ஆண்டுக்கு முன் அனுமதியின்றி நடத்தப்பட்ட போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு உயர்நீதிமன்றம் விதித்த அபராத உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்...