October 1, 2023

பொதுமக்கள்

பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்து குவிந்து கிடக்கும் வாகனங்கள்

செங்கல்பட்டு: தேங்கி கிடக்கும் வாகனங்கள்... செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்த நிலையில் காவல்...

கர்நாடகாவில் முழு அடைப்பு … பொதுமக்கள் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை திறப்பு

சென்னை: தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி நீர் தரம் குறித்து தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கர்நாடகாவில்...

அமெரிக்காவில் அடுத்த மாதம் திறக்கப்படும் உலகின் மிகப்பெரிய இந்து கோவில்

நியூ ஜெர்சி என்பது அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமாகும், இது அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இத்தீர்கோவில் மாநிலத்தின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்திலிருந்து...

ஊராட்சிகள் துறை சார்பில், ‘ஊராட்சி மணி’ என்ற அழைப்பு மையத்தை தொடங்க ஆயத்த பணிகள் தீவிரம்

சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், 'ஊராட்சி மணி' என்ற அழைப்பு மையம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது...

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தஞ்சையில் பூக்கள் விலை அதிகரிப்பு

தஞ்சாவூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தஞ்சையில் பூக்களின் விலை அதிகரித்தது. இருப்பினும் பொதுமக்கள் பூக்களை அதிகளவில் வாங்கியும் சென்றனர். பொதுவாக முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து...

நிபா வைரஸ் தீவிர பரவல்… சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: கேரளா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகவே நிஃபா வைரஸ் தீவிரமாக பரவி கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக கடந்த 2 நாட்களாகவே நிஃபா வைரஸ் பரவலால்...

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்

திருப்பூர் : திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள், நேற்று காலை, கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வீட்டுமனை, முதியோர் உதவித்தொகை, புதிய...

ஒகேனக்கலில் பரிசலில் உல்லாச பயணம் மேற்கொண்ட சுற்றுலாப்பயணிகள்

சென்னை: காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டது. ஆனால் தற்போது...

பருவநிலை மாற்றத்தால் தொற்று நோய்கள் பரவலாம்… பொதுமக்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை: பருவ நிலை மாற்ற எச்சரிக்கை... தமிழகத்தில் தற்போது பருவநிலை மாற்றம் தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பருவமழை இனி வரும் மாதங்களில் அதிக அளவில்...

விநாயகர் சதுர்த்தி விழா… மக்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: விநாயகர் சதுர்த்தியை சுற்றுச்சூழலை பாதிக்காத அளவிற்கு கொண்டாட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: சுற்றுச்சூழல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]