March 29, 2024

பொதுமக்கள்

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த எந்த தடையும் இல்லை : பிரேமலதா

சென்னை: கேப்டன் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா:- "பொது...

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவில் இருந்து தொடங்கியது..!!

சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கியது. திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக...

தாமிரபரணி கால்வாய், குளங்களுக்குள் செல்ல வேண்டாம்: நெல்லை ஆட்சியர் எச்சரிக்கை

நெல்லை: தாமிரபரணி கால்வாய், குளங்களுக்குள் செல்ல வேண்டாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீர்நிலைகளில் உள்ள புதர்கள் மற்றும் பாறைகளில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதால்...

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மீனவர்களுக்கு 8 கோடி ரூபாய் நிவாரணம்..!!

சென்னை: மணலி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் பெட்ரோலிய எண்ணெய் கழிவுகளால் எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் படலத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. வீடுகளில் எண்ணெய் கசிவு...

இயற்கை பேரிடர் ஏற்பட்டால், மக்கள் நேரடியாக தொடர்பு கொண்டு உதவி பெறலாம்: இந்திய கடலோர காவல்படை

சென்னை: புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது ஆற்றிய பணிகள் குறித்து, சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல தளபதி ஐ.ஜி. 'இந்து...

39 மணிநேரம் மரக்கிளையில் சிக்கி தவித்த முதியவர் மீட்பு

நெல்லை: மரக்கிளையில் சிக்கி தவித்த முதியவர் மீட்பு... நெல்லையில் ஏற்பட்ட வெள்ளத்தில் 39 மணி நேரம் மரக்கிளையில் சிக்கித் தவித்த 72 வயது முதியவரை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்...

சீட்டிங் சீட்டுக்கம்பெனி நடத்தி 10 கோடி சுருட்டல்… போஸ்டர் ஒட்டிய பொதுமக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மண்டி தெருவில் அருள் - சிவசங்கரி தம்பதி வசித்து வருகின்றனர். தனியார் கல்லூரியில் ஆசிரியராக அருள் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதி பைனாஸ் கம்பெனி...

அமராவதி அணை நீர்மட்டம் உயர்கிறது… ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை: வெள்ள அபாய எச்சரிக்கை... கனமழை காரணமாக அமராவதி அணை நீர்மட்டம் 84 அடியை நெருங்கியது. அணையிலிருந்து எந்நேரமும் தண்ணீர் திறக்கப்படும் என்பதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள...

கர்நாடகாவில் மூத்த குடிமக்கள் முககவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தல்

கேரளா: கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கர்நாடகாவில் மூத்த குடிமக்களுக்கு முக கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஜே.என்.1 வகை கொரோனா வைரசின் பரவல்...

கோத்தகிரியில் குட்டிகளுடன் வலம் வந்த கரடியால் பொதுமக்கள் அச்சம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் அவ்வப்போது அவை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]