April 29, 2024

பொதுமக்கள்

இயற்கை பேரிடர் ஏற்பட்டால், மக்கள் நேரடியாக தொடர்பு கொண்டு உதவி பெறலாம்: இந்திய கடலோர காவல்படை

சென்னை: புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது ஆற்றிய பணிகள் குறித்து, சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல தளபதி ஐ.ஜி. 'இந்து...

39 மணிநேரம் மரக்கிளையில் சிக்கி தவித்த முதியவர் மீட்பு

நெல்லை: மரக்கிளையில் சிக்கி தவித்த முதியவர் மீட்பு... நெல்லையில் ஏற்பட்ட வெள்ளத்தில் 39 மணி நேரம் மரக்கிளையில் சிக்கித் தவித்த 72 வயது முதியவரை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்...

சீட்டிங் சீட்டுக்கம்பெனி நடத்தி 10 கோடி சுருட்டல்… போஸ்டர் ஒட்டிய பொதுமக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மண்டி தெருவில் அருள் - சிவசங்கரி தம்பதி வசித்து வருகின்றனர். தனியார் கல்லூரியில் ஆசிரியராக அருள் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதி பைனாஸ் கம்பெனி...

அமராவதி அணை நீர்மட்டம் உயர்கிறது… ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை: வெள்ள அபாய எச்சரிக்கை... கனமழை காரணமாக அமராவதி அணை நீர்மட்டம் 84 அடியை நெருங்கியது. அணையிலிருந்து எந்நேரமும் தண்ணீர் திறக்கப்படும் என்பதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள...

கர்நாடகாவில் மூத்த குடிமக்கள் முககவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தல்

கேரளா: கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கர்நாடகாவில் மூத்த குடிமக்களுக்கு முக கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஜே.என்.1 வகை கொரோனா வைரசின் பரவல்...

கோத்தகிரியில் குட்டிகளுடன் வலம் வந்த கரடியால் பொதுமக்கள் அச்சம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் அவ்வப்போது அவை...

தென் மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக்குழுக்களை அனுப்புங்கள்… பாஜக அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: தென்மாவட்டங்களில் பொதுமக்களுக்குத் தேவையான பொருள்களையும், பேரிடர் மீட்புக் குழுக்களையும் உடனடியாக அனுப்பி, மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று பாஜக...

சென்னை மெட்ரோ ரயில்களில் ரூ.5 கட்டணத்தில் பொதுமக்கள் இன்று பயணம்…!!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் ரூ.5 கட்டணத்தில் பொதுமக்கள் இன்று பயணம் செய்யலாம். மெட்ரோ ரயில் நிறுவன தினத்தையொட்டி கடந்த 3-ம் தேதி ரூ.5ல் பயணம் செய்யலாம்...

மிக்ஜாம் புயல் நிவாரண டோக்கன்கள் பெறுவதில் பொதுமக்கள் வாக்குவாதம்

திருவள்ளூர்: வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு... திருவள்ளூர் மாவட்டம் வள்ளூர்புரத்தில் மிக்ஜாம் புயல் நிவாரண டோக்கன்கள் வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் வாக்குவாதத்தில்...

வெள்ள சேதத்தை பெயரளவுக்கு பார்வையிட்ட அண்ணாமலை… பாதியில் ஓட விட்ட மக்கள்

சென்னை: தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதாக கூறி நேற்று முன்தினம் சென்னையின் சில பகுதிகளுக்கு சென்றார். அவர் வடசென்னை பகுதியில் மக்களை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]