May 14, 2024

பொதுமக்கள்

கார்த்திகை தீபத்திருநாள்… புதுச்சேரி முதல்வர் பொதுமக்களுக்கு வாழ்த்து

புதுச்சேரி: கார்த்திகை தீபத்திருநாளையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "தமிழ் மக்களால் பெரிதும் கொண்டாடப்படும்...

பரந்தூர் பிரச்சினை: கைது செய்யப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை விடுவிக்க வானதி சீனிவாசன் கண்டனம்

கோவை: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில், புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு, நிலம் கையகப்படுத்த, நிர்வாக அனுமதி வழங்கி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால்...

மனைகளை வரன்முறைப்படுத்த பிப்ரவரி 29 வரை கால அவகாசம் நீட்டிப்பு..!!

சென்னை: அங்கீகாரம் இல்லாத மனைகளை வரையறை செய்ய அடுத்த ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், இந்த இறுதி வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்...

நடிகர் பிரகாஷ்ராஜ் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: நடிகர் பிரகாஷ்ராஜூக்கு சம்மன்... பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், பணமோசடி வழக்கில் சிக்கிய நகை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால் அடுத்த மாதம் 5-ம் தேதி...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் குடிமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- ஆளுநர்...

தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து திரும்ப ஆரம்பித்துள்ள மக்கள்

சென்னை: தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து மக்கள் அவரவர் இருப்பிடங்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். தமிழக அரசு தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு வசதியாக...

தீபாவளி பட்டாசு வெடித்ததில் மிக மோசமான அளவில் காற்று மாசு பதிவு

சென்னை: பட்டாசுகளை வெடிப்பதால்‌ நம்மை சுற்றியுள்ள நிலம்‌, நீர்‌, காற்று உள்ளிட்டவை பெருமளவில்‌ மாசுபடுகின்றன.மேலும் பட்டாசு வெடிப்பதால்‌ எழும்‌ அதிகப்படியான ஒலி மற்றும்‌ காற்று மாசினால்‌ சிறுகுழந்தைகள்‌....

விருதுநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

விருதுநகர்: விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கால்வாய்கள், ஓடைகள், வனப்பகுதிகளில் தண்ணீர்...

தீபாவளிக்கு ஊருக்கு செல்பவர்களுக்காக மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை : தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிக்காக  நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்...

வேகமாக நிரம்பும் வைகை அணை… வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை: வெள்ள அபாய எச்சரிக்கை ... தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கொண்டு வருகிறது.எனவே இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]