March 29, 2024

போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வர தமிழக முதல்வருக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நடுநிலை ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர...

நெல்லையில் பிரதமர் வருவதற்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மத்திய அரசு நிதி...

மராத்தா இடஒதுக்கீட்டு போராட்டம்… பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம்

மும்பை: மஹாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தும் போராட்டக்காரர்கள் அரசுப் பேருந்துக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மராட்டிய மாநிலம் திர்த்புரி நகரில் மராட்டிய...

பரந்தூர் விவகாரம்: ஆலோசனை கூட்டத்தில் அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு மக்கள் முடிவு

காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையத்திற்காக காஞ்சிபுரம் வட்டம், உள்ளபொடவூர் கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான முதற்கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிலம் தொடர்பான தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை...

சந்தேஷ்காலி கிராமத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதி கேட்டு போராட்டம்

மேற்குவங்கம்: நீதி கேட்டு போராட்டம்... சந்தேஷ்காலி கிராமத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான...

விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைப்பு

டெல்லி: டெல்லியில் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைக்கப்படுவதாக விவசாயி சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியுள்ளார்....

விவசாயிகள் போராட்டத்தில் பலியான பஞ்சாப் விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி

சண்டிகர்: விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி தருவதாக முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச...

கர்நாடகா பேரவையில் ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம்… தீர்மான நகலை கிழித்து எறிந்து பாஜ போராட்டம்

பெங்களூரு: நேற்று கர்நாடக பேரவையில்  சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்கே பாட்டீல், ஒன்றிய பாஜ அரசு கர்நாடக மாநிலத்திற்கு நிதி ஒதுக்கியதில் பாரபட்சத்துடன் நடந்து...

மீனவர்கள் கைது மோடிக்கு எதிராக மனித சங்கிலி, கருப்புக்கொடி போராட்டம்: தமிழக காங்கிரஸ்

 சென்னை: தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசு மற்றும் இலங்கை அரசின் விரோத போக்கை கண்டித்து பிப்ரவரி 27-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. வரும்...

உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம் தீவிரம்

போலந்து: கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் அண்டை நாடும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]