April 19, 2024

போராட்டம்

காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதில் அலட்சியம்… போலீசாரை கண்டித்து போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதில் அலட்சியம் காட்டும் போலீசாரை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி...

ஈரான் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்த கிராமிய விருது வென்ற பாடகருக்கு 3 ஆண்டு சிறை

ஈரான்: கிராமிய விருது வென்ற ஈரான் பாடகருக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஈரான் அரசு கடந்த 2022ம் ஆண்டு...

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம்..!!

சேலம்: சேலத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிரஷர் உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்து கட்டுமான துறைமுகம், கல் ஆகியவற்றின்...

பல்லடம் அருகே சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்..!!

திருப்பூர்: பல்லடம் அருகே வேலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம். நாளை...

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வர தமிழக முதல்வருக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நடுநிலை ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர...

நெல்லையில் பிரதமர் வருவதற்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மத்திய அரசு நிதி...

மராத்தா இடஒதுக்கீட்டு போராட்டம்… பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம்

மும்பை: மஹாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தும் போராட்டக்காரர்கள் அரசுப் பேருந்துக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மராட்டிய மாநிலம் திர்த்புரி நகரில் மராட்டிய...

பரந்தூர் விவகாரம்: ஆலோசனை கூட்டத்தில் அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு மக்கள் முடிவு

காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையத்திற்காக காஞ்சிபுரம் வட்டம், உள்ளபொடவூர் கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான முதற்கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிலம் தொடர்பான தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை...

சந்தேஷ்காலி கிராமத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதி கேட்டு போராட்டம்

மேற்குவங்கம்: நீதி கேட்டு போராட்டம்... சந்தேஷ்காலி கிராமத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான...

விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைப்பு

டெல்லி: டெல்லியில் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைக்கப்படுவதாக விவசாயி சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியுள்ளார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]