April 27, 2024

போராட்டம்

மேயர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆம்ஆத்மி போராட்டம்

புதுடில்லி: மேயர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 கவுன்சிலர்கள்...

வள்ளலார் சர்வதேச மையம் மாற்று இடத்தில் அமைக்க டிடிவி வேண்டுகோள்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டர் பதிவு:- கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரின் தெய்வீக பணிகளுக்காக அப்பகுதி மக்கள் வழங்கிய நிலத்தில் தமிழக அரசு சர்வதேச...

மயிலாப்பூர் : நள்ளிரவு மின் துண்டிப்பு கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

சென்னை: மயிலாப்பூரில் நள்ளிரவு மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராயப்பேட்டையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோடை...

ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகளை மீட்க கோரி மறியல் போராட்டம்

டெல் எவிவ்: ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகளை மீட்க வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். காஸா போரை நிறுத்தி, ஹமாஸ் வசமுள்ள 100-க்கும் மேற்பட்ட...

இஸ்ரேலுக்கு தொழில்நுட்ப உதவி வழங்குவதை எதிர்த்து போராட்டம்

கலிபோர்னியா: நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் மற்றும் அமேசான் நிறுவனம் இஸ்ரேல்...

விருதுநகரில் பிரசார வாகனத்துக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டம்

விருதுநகர்: விருதுநகரில் பிரசார வாகனத்துக்கு போலீசார் அனுமதி மறுத்ததால், தே.மு.தி.க., கூட்டணி கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து...

இஸ்ரேல் ராணுவத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி கூகுள் ஊழியர்கள் போராட்டம்

கலிபோர்னியா: உள்ளிருப்பு போராட்டம் நடத்திய கூகுள் ஊழியர்கள்... இஸ்ரேல் ராணுவத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கூகுள் நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை கலிபோர்னியா...

திருநாகேஸ்வரத்தில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

கும்பகோணம் : திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட சிவன், பெருமாள் கோயில்களின் 4 வீதிகள், மணல்மேட்டுத் தெரு, தோப்புத்தெரு, நேதாஜி திடல் ஆகிய பகுதிகளில் உள்ள 3,000 குடியிருப்புகளில் சுமார்...

நேபாளத்தில் மன்னராட்சியை முறை கோரி போராட்டம்

நேபாளம்: மன்னராட்சியை நடைமுறைப்படுத்த கோரி போராட்டம்...காத்மாண்டு, நேபாளத்தில், மீண்டும் மன்னராட்சி முறையை நடைமுறைப்படுத்தக் கோரி, போராட்டம் வெடித்துள்ளது. நேபாளத்தில், 2008ல் மன்னர் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது....

தேர்தலுக்காக ஆசிரியர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்கிறார்

தருமபுரி: தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து குமாரசாமி பேட்டையில் சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ஆசிரியர்கள் போராடிய போது கண்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]