May 3, 2024

போராட்டம்

முதலமைச்சரை சந்திக்கும் வரை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும்

சென்னை: கடந்த 2009ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும், இதற்கு முன் பணியில் இருந்தவர்களுக்கும் இடையே சம்பள முரண்பாடு உள்ளதால், சம ஊதியம் கோரி,...

நசரத்பேட்டை ஊராட்சி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை!

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணப்பா தெருவில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால்,...

கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்-சீமான்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் போக்குவரத்து நெரிசல் காரணமாக புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து, மணகரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீசாதிருப்புந்தூர்த்தி, கல்யாணபுரம், பெருமாபுலியூர், திருவையாறு ஆகிய...

பாரீசில் இரண்டாம் நாளாக தொடர்ந்த வன்முறை

பாரிஸ்: பாரிஸில் காவல்துறையினருக்கும் குர்திஷ் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. கடமந்த சனிக்கிழமை திரண்ட எதிர்ப்பாளர்கள் கார்களை கவிழ்த்தனர், சிலவற்றை தீ வைத்து...

பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிப்பு… எதிர்த்து போராடிய 5 பெண்கள் கைது

காபூல்: 5 பெண்கள் கைது... ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்களை தலிபான்கள் கைது செய்துள்ளனர்....

ஈரானில் நடக்கும் கொடுமைகள்….. 68 குழந்தைகள் உட்பட 490 பேர் பலி….

ஈரான்: ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 400 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இரண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அந்நாட்டு...

ஈரானில் போராட்டம் நடத்திய 2வது நபருக்கு மரண தண்டனை

ஈரான், ஈரானில் போராட்டம் நடத்திய 2வது நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு பாதுகாவலர்களை கத்தியால் குத்திக் கொன்றது மற்றும் நால்வரைத் தாக்கிய வழக்கில் மஜித்ரேசா ரஹ்னாவார்ட்...

கரூர் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

கரூர்: குடிநீர் கேட்டு சாலைமறியல்... கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் மாவத்தூர் பகுதியில் 20 நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல்...

அரக்கோணம் / மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

அரக்கோணம்: அரக்கோணம் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் அருகே மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரை பணயம்...

மாண்டஸ் புயல் எதிரொலி: அதிமுக போராட்டம் டிசம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: மண்டூஸ் புயல் காரணமாக திமுக அரசை கண்டித்து நகராட்சிகளில் வரும் 9ம் தேதி நடைபெற இருந்த போராட்டம் டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]