May 9, 2024

போராட்டம்

மின்நிலையம் முன்பு போராட்டம் நடத்தக்கூடாது; தடையை நீட்டித்து உத்தரவு

புதுச்சேரி: புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் கூட்டாக போராட்டக்குழு அமைத்து போராட்டம் நடத்தினர். புதுவை...

புதுவை மின் நிலையம் முன்பு போராடும் மக்கள் : தடை விதித்த அரசு

புதுச்சேரி:புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் கூட்டாக போராட்டக்குழு அமைத்து போராட்டம் நடத்தினர். புதுவை மின்வாரியத்தை...

பத்திரப்பதிவுத்துறையில் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்… அண்ணாமலை எச்சரிக்கை

கோவை, கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு நடந்தது.கோவை ஆர்.எஸ்.புரம் டிபி ரோட்டில் இந்து அமைப்புகள் மற்றும் பாஜக சார்பில் நேற்று...

நாட்டின் சுகாதார அமைப்பைப் பாதுகாக்கக் கோரி ஸ்பெயினில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டம்

ஸ்பெயின்: நாட்டின் சுகாதார அமைப்பைப் பாதுகாக்கக் கோரி ஸ்பெயினில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தலைநகர் மாட்ரிட் ஸ்தம்பித்தது. ஸ்பெயின் அரசாங்கம் கொரோனா பாதிப்பின் போது நோய்த்தொற்றை...

கனிம வளங்கள் கடத்தல் தடுக்க கோரி போராட்டம் :முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் கைது

தென்காசி: தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கனிம வளங்கள் கட்டுப்பாடின்றி கொண்டு செல்லப்படுவது பல்வேறு தரப்பினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.இதை  முழுமையாகத் தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்க...

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயசங்கத்தினரை போலீசார் கைது

திருவாடானை: மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து திருவாடானை ஓரியூர் ரோடு அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ராமநாதன், அருள்சாமி...

கிராம உரிமை மீட்பு பேரணி: 200 வது நாளை எட்டிய போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் வட்டத்தில் உள்ள 13 கிராமங்களை உள்ளடக்கிய சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூர் பசுமை சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என...

ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 2வது நாளாக இன்றும் போராட்டம்

கோவை: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று வர்ணிக்கப்படும் பெருமை கொண்ட தொழில் நகரம் கோயம்புத்தூர் ஆகும். தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில், பல சிறப்பம்சங்களைக்...

பிரான்ஸ் அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு… போக்குவரத்துறை ஊழியர்கள் போராட்டம்

பாரிஸ், ஜனவரி 10 அன்று, பிரெஞ்சு பிரதமர் எலிசபெத் போர்ன் பிரெஞ்சு அரசாங்கத்தின் ஓய்வூதியத் திட்டங்களை அறிவித்தார். அதன்படி, வரும் 2030ம் ஆண்டுக்குள் ஓய்வு பெறும் வயதை...

திருப்பூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

திருப்பூர்:  உழவர் சந்தை முன்பு சாலையோர காய்கறி கடைகளை அகற்றக்கோரி திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் நேற்று விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]