May 9, 2024

போராட்டம்

விளையாட்டுத்துறை அமைச்சர் வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஷ் பூஷன் ஷரண் சிங் மற்றும் பயிற்சியாளர்களுக்கு எதிராக மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி தர்ணா போராட்டத்தில்...

கடுமையான போராட்டங்களை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை

கொழும்பு:  உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏதேனும் காரணங்களைக்கூறி அரசாங்கம் பிற்போட முயற்சிக்குமானால், மக்களுடன் வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

ஆதரவாளர்களுக்கும் ஆளும் கட்சியினருக்கும் மோதல் -பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு

பெரு :பெரு நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி உயர்த்தியதால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ ஊழல்...

பா.ஜ.கவுக்கு எதிராக இயங்குவதால் தமிழ்நாட்டைக் குறிவைத்துவிட்டார்கள்

சென்னை: ஆளுநர் எழுப்பியிருக்கிற முரண் என்பது நாம் பேசுகிற அரசியல் கொள்கைகளுக்கு எதிரானது. பா.ஜ.கவுக்கு எதிராக இயங்குவதால் தமிழ்நாட்டைக் குறிவைத்துவிட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்...

திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை…

ஆர்.கே.பேட்டையை அடுத்த ராஜாநகரம் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி திராவிட பழங்குடியினத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு அரசால் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு...

என்டிபிசியை அகற்றக் கோரி ஜோஷிமத் மக்கள் போராட்டம்

ஜோஷிமத்: ஜோஷிமத்தில் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் உடனடியாக வழங்கப்படும் என உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, என்டிபிசியை அகற்றக் கோரி பொதுமக்கள்...

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம்… சட்டசபையில் கூட்டணி கட்சியினர் அமளி

சென்னை, 2023ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் முதல்...

நான்காவது நாளாக திருகோணமலையில் போராட்டம்

கொழும்பு: ஓரணியில் திரள்க என வலியுறுத்தும் வகையிலான போராட்டம் 4வது நாளாக திருகோணமலையில் இடம்பெற்று வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் இந்த...

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட நர்சுகளுக்கு தமிழக அரசு வேலை

சென்னை:சென்னையில் கொரோனா பாதிப்பின் போது சிகிச்சைக்காகப் பணியாற்றிய செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் நேற்று சென்னை...

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் எச்சரிக்கை

சென்னை: சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு உடை அணிந்து தமிழகம் முழுவதும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]