April 27, 2024

போராட்டம்

புதுச்சேரியில் பெண்கள் போராட்டம்-தடுத்து நிறுத்திய போலீசாருடன் ரகளை

புதுச்சேரி: புதுச்சேரியில் குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அமைப்பினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல்...

அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம்… காங்கிரஸ் அறிவிப்பு

புது தில்லி, அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனம், அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக மோசடி செய்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை அதானி குழுமம் மறுத்துள்ளது. ஆனால், அதானி...

வங்கி சேவைகள் பாதிக்கும் நிலை… 5 நாட்கள் இயங்காதாம்?

புதுடில்லி: பழைய ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வருகிற 30ம் தேதி (திங்கள்) மற்றும்...

கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாக கறுப்புப் பட்டி அணிந்து பணி

யாழ்ப்பாணம்: அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற கறுப்பு வாரத்தின் முதல் நாளில் இந்த எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. அரச வைத்தியசாலையில் நிகழும் மருந்துத் தட்டுப்பாடு, சத்திர சிகிச்சை...

கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதப் பந்தலைவிட்டு வெளியே செல்லமாட்டோம் – கல்லாலங்குடி ஊராட்சி பொதுமக்கள்

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கல்லாலங்குடி ஊராட்சி. இப்பகுதியில் சாலை பராமரிப்பு பணி நடந்து வருகிறது. ஆனால் இப்பணி முறையாக...

பெண் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்ததால் பெண் உயிரிழப்பு… உறவினர்கள் குற்றச்சாட்டு

உத்தரபிரதேசம்: உறவினர்கள் போராட்டம்… உத்தரபிரதேசத்தில் அலட்சியத்தால் மருத்துவர்கள் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்ததால் பெண் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரபிரதேசத்தின் பன்ஸ் கேரி கிராமத்தை...

விளையாட்டுத்துறை அமைச்சர் வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஷ் பூஷன் ஷரண் சிங் மற்றும் பயிற்சியாளர்களுக்கு எதிராக மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி தர்ணா போராட்டத்தில்...

கடுமையான போராட்டங்களை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை

கொழும்பு:  உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏதேனும் காரணங்களைக்கூறி அரசாங்கம் பிற்போட முயற்சிக்குமானால், மக்களுடன் வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

ஆதரவாளர்களுக்கும் ஆளும் கட்சியினருக்கும் மோதல் -பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு

பெரு :பெரு நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி உயர்த்தியதால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ ஊழல்...

பா.ஜ.கவுக்கு எதிராக இயங்குவதால் தமிழ்நாட்டைக் குறிவைத்துவிட்டார்கள்

சென்னை: ஆளுநர் எழுப்பியிருக்கிற முரண் என்பது நாம் பேசுகிற அரசியல் கொள்கைகளுக்கு எதிரானது. பா.ஜ.கவுக்கு எதிராக இயங்குவதால் தமிழ்நாட்டைக் குறிவைத்துவிட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]