புதுச்சேரியில் பெண்கள் போராட்டம்-தடுத்து நிறுத்திய போலீசாருடன் ரகளை
புதுச்சேரி: புதுச்சேரியில் குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அமைப்பினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல்...