மத்திய அரசின் சர்வாதிகார போக்கை எதிர்த்து போராட்டம்… மம்தா அறிவிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 100 நாள் வேலைக்கான நிலுவைத் தொகையை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட...