May 20, 2024

போராட்டம்

தமிழக-ஆந்திர மீனவர்கள் நடுக்கடலில் திடீரென மோதல், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

திருப்பதி: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தமிழக மீனவர்களுக்கும், ஆந்திர மீனவர்களுக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது. இதனால் நெல்லை கடலோர மாவட்டங்களில் பதற்றம் நிலவுகிறது. கடலூர் மாவட்டத்தை...

கடலூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு… பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

கடலூர்: கடலூர் ஆல்பேட்டை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் கட்டுதல், பெரியகங்காங்குப்பம் முதல் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரையிலான சாலையை அகலப்படுத்துதல், வடிகால் வாய்க்கால் அமைக்கும்...

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிய சிசிடிவி கேமராக்கள்

ஈரான்: ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிந்து தண்டனை வழங்குவதற்காக பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம், முறையாக ஹிஜாப்...

வருகிற 15-ந் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வரும் 15ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-...

பாகிஸ்தானில் இரண்டு வேளை உணவு கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.

கவுசாம்பி: பாகிஸ்தானில் இரண்டு வேளை உணவுக்காக மக்கள் சிரமப்படுகின்றனர் என்று உத்தரபிரதேச முதல்வர் ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கவுசாம்பியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஆதித்யநாத்,...

பாகிஸ்தானில் இரண்டு வேளை உணவு கேட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் – முதல்வர் யோகி ஆதித்ய நாத்

பாகிஸ்தானில் இரண்டு வேளை உணவுக்காக மக்கள் சிரமப்படுகின்றனர் என்று உத்தரபிரதேச முதல்வர் ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி...

கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறுத்தக்கோரி கிராம மக்கள் தபால் கார்டு அனுப்பும் போராட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 73 கிராமங்களின் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக, பெரம்பலூர் மாவட்டம், பென்னகோணம் அருகே வெள்ளாற்றில் நான்கு நீர் உறிஞ்சும் கிணறுகள்...

வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி குளித்தலையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கரூர்: கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையில் இருந்து தென்கரை மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்கள் மூலம் விவசாயம் மற்றும் குடிநீருக்காக ஆண்டுதோறும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ...

பிரான்சில் மீண்டும் வெடித்த போராட்டம்

பிரான்ஸ்: பிரான்ஸில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்தது. இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் தலைநகர் பாரீஸில் திரண்ட போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களையும் -...

ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் கூகுள் ஊழியர்கள் போராட்டம்

லண்டன்: போராட்டம் நடத்திய ஊழியர்கள்... ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கிருக்கும் கூகுள் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்து அதன் ஊழியர்கள் லண்டனில் போராட்டம் நடத்தி உள்ளனர். பொருளாதார மந்த நிலையை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]