தமிழக-ஆந்திர மீனவர்கள் நடுக்கடலில் திடீரென மோதல், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
திருப்பதி: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தமிழக மீனவர்களுக்கும், ஆந்திர மீனவர்களுக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது. இதனால் நெல்லை கடலோர மாவட்டங்களில் பதற்றம் நிலவுகிறது. கடலூர் மாவட்டத்தை...