May 20, 2024

போராட்டம்

சேலத்தில் காலை 5 மணிக்கே மதுவிற்பனை… உள்ளே ஆட்களை வைத்து பூட்டு போட்டு போராட்டம்

சேலம்: சேலத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் கடை பாருக்குள் மதுக்குடிப்போரை உள்ளே வைத்து பூட்டு போட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

மீன்பிடி உரிமையை கண்டித்து 4வது நாளாக வைகை அணையில் மீனவர்கள் போராட்டம்

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. இந்த அணையில் மீன்பிடி உரிமையை அரசு பறித்து, திடீரென தனியாருக்கு வழங்கியது. இதனை...

மீனவர்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவதாக தீர்மானம்

ராமநாதபுரம்: இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த...

சுயநலவாதிகளின் தூண்டுதலால் மீனவர்கள் போராட்டம்… உயர்நீதிமன்றம் காட்டம்

சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள இணைப்பு சாலையில் உள்ள மீன் கடைகள், உணவகங்களை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பாக...

வரும் 25ம் தேதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது

கொழும்பு: எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு, தொல்பொருள் சின்னங்கள், மரபுரிமைகள் அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு...

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு – மொட்டை அடித்தும் பெயர் சூட்டியும் பொதுமக்கள் போராட்டம்

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் பொதுமக்கள் மொட்டை அடித்தும், பெயர் அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர்...

அதிகாரத்திற்கான போராட்டம்: தூப்பாக்கிச் சத்தங்களால் மக்கள் பீதி – சூடானில் என்ன நடக்கிறது?

கார்த்தும்: அதிகார ஆசையே எல்லாப் போர்களுக்கும் அடிப்படையாக இருந்து வருகிறது. இன்றும் அதே நிலைதான். கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள சிறிய நாடான சூடான், ஆட்சியை யார் கைப்பற்றுவது...

ஆருத்ரா ஊழல்: பணத்தை இழந்த மக்கள் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

சென்னை: ஆருத்ரா ஊழலில் பணத்தை இழந்தவர்கள் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட், சென்னை மேத்தா நகரை தலைமையிடமாகக்...

சச்சின் பைலட்டின் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நிறைவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இதற்கு முன் ஆட்சியில் இருந்த முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான ஆட்சியில்...

கர்நாடகாவில் அமுல் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்கு எதிராக போராட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் அமுல் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குஜராத்தை தளமாகக் கொண்ட அமுல் பால் மற்றும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]