May 19, 2024

ராகுல் காந்தி

மத்திய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள்

ஹோஷியார்பூர்: இந்தியா ஒருமைப்பாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரது உறவினரும் பாஜக எம்பியுமான வருண்...

ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு சென்றால் தலையை துண்டித்து விடுவேன்…. ராகுல் காந்தி ஆவேசம்…

சண்டிகர், பாஜக எம்.பி.யும், மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தியை சந்தித்து கட்டிப்பிடிப்பேன், ஆனால் இரண்டு சித்தாந்தங்களும் வேறு என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார்....

பஞ்சாப் மாநிலத்தை டெல்லியில் இருந்து இயக்கக்கூடாது – ராகுல் காந்தி

சண்டிகர்: கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒருமைப்பாட்டு நடைபயணம் தற்போது பஞ்சாபில் 122வது நாளாக தொடர்கிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் சோசியார்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற...

ஜலந்தர் காங்கிரஸ் எம்.பி.உயிரிழப்பு… பாரத் ஜோடோ யாத்திரையில் பரபரப்பு

பஞ்சாப், பஞ்சாபில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஜலந்தர் காங்கிரஸ் எம்பி மயங்கி விழுந்த சந்தோக் சிங் சௌத்ரி காலமானார். இதனால் பாரத் ஜோடோ...

பாரத் ஜோடோ யாத்திரை நடைபயணம்…. பொற்கோயிலில் தரிசனம் செய்த ராகுல் காந்தி

அமிர்தசரஸ், பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு இன்று சென்றார். ராகுல் காந்தியின்...

ராகுல் காந்தி அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு செல்லத் திட்டம்

அமிர்தசரஸ்:பஞ்சாபில் இந்திய ஒருமைப்பாட்டு நடைபயணம் தொடங்குவதற்கு முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு மதியம் செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹரியானாவில்...

சீக்கியர்கள் இந்திய ஒற்றுமை யாத்திரையை புறக்கணிக்க வேண்டும்: பா.ஜ.க

சண்டிகர்: பஞ்சாபில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நாளை தொடங்கவுள்ள நிலையில், சீக்கியர்கள் யாத்திரையை புறக்கணிக்குமாறு பா.ஜ.க. கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க தேசிய செய்தி...

குளிரில் நடுங்கும் வரை டி-சர்ட் மட்டுமே அணிந்து கொள்வேன் – ராகுல் காந்தி

புதுடெல்லி: வட இந்தியாவில் இந்த ஆண்டு வழக்கத்தை விட உறைபனி மற்றும் பனிமூட்டம் காணப்படுகிறது. தலைநகர் டெல்லியில் பல இடங்களில் பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸுக்கு கீழே சென்றுள்ளது....

இந்துக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்துகிறார்… ராகுல் மீது பாஜ., கடும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்துக்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிப்பதாக பாஜ கடுமையாக சாடியுள்ளது. ராகுல் காந்தி, நேற்று அரியானா மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரைக்கு இடையே...

இந்துக்களிடம் இடையே பிரிவினையை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சி… பாஜக காட்டம்

புதுடெல்லி, ராகுல் காந்தி, நேற்று அரியானா மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரைக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்தார். பாஜகவை கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தி கூறும் போது, ஒற்றுமை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]