April 28, 2024

ராகுல் காந்தி

இந்திய கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததும் அக்னி வீர் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்: ராகுல் காந்தி

புதுடெல்லி: மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அக்னிவீரர் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாகல்பூரில்...

ரெய்டு நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி? :மோடியை விமர்சித்த ராகுல் காந்தி

புதுடெல்லி: "ஊழலை கற்றுத்தரும் பள்ளியை பிரதமர் மோடி நடத்துகிறார், ரெய்டு மூலம் நன்கொடை வசூலிப்பது எப்படி, நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் விநியோகிப்பது எப்படி என்பது பற்றி...

பாஜக ஆளும் மாநிலத்தில் ராகுல் காந்தி போட்டியிட பயம் ஏன்? குலாம் நபி ஆசாத் கேள்வி

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதியில் போட்டியிட ராகுல் தயக்கம் காட்டுவதால், ஆசாத் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர்....

பா.ஜ.க.வும், ஆர்எஸ்எஸ்ஸும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்கிறது: ராகுல் காந்தி

டெல்லி: ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்: ராகுல் காந்தி வேண்டுகோள். பா.ஜ.க.வும், ஆர்எஸ்எஸ்ஸும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், நாட்டின் ஜனநாயகக்...

ஒரு சாதாரண திருடன் உள்நாட்டில் செய்வதை மோடி சர்வதேச அளவில் செய்கிறார்: ராகுல் காந்தி தாக்கு

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் தனது சொந்த தொகுதியான வயநாடு...

பா.ஜ.க.வுக்கு 150 இடங்கள் மட்டுமே கிடைக்கும் – ராகுல் காந்தி கணிப்பு

காசியாபாத்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 17) உத்தரப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் செய்தியாளர்களை சந்தித்த...

நாட்டில் 2 முக்கிய பிரச்னைகள் உள்ளன… ராகுல் காந்தி பிரச்சாரம்

ராஜஸ்தான்: நாட்டில் வேலையின்மை, பணவீக்கம் ஆகிய 2 முக்கிய பிரச்சனைகள் உள்ளதாக காங். எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் விலைவாசி உயர்வில் இருந்து நிவாரணம் தேவை...

அரசியல் தளங்களில் இருந்து பொய்களை பரப்பி வரலாற்றை மாற்ற முடியாது – ராகுல் காந்தி

புதுடெல்லி: ''வரும் லோக்சபா தேர்தல், இரண்டு கொள்கைகளுக்கும் இடையே நடக்கும் போர். நாட்டை பிளவுபடுத்தும் சக்திக்கு துணை நின்றவர்கள், மக்களின் ஒற்றுமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடியவர்கள் வரலாற்றில் பதியப்படுவார்கள்...

வரும் 12ம் தேதி பாளையங்கோட்டை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல்காந்தி

சென்னை: வரும் 12ம் தேதி அன்று பாளையங்கோட்டை பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆய்வு மேற்கொண்டார்....

தனக்கு ரூ.20 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் ராகுல் அறிவிப்பு..!!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 2019 மக்களவைத் தொகுதியில் கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]