May 5, 2024

வழக்குப்பதிவு

ஓட்டுக்கு ஒரு லட்ச ரூபாய்… தெலங்கானா காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

தெலங்கானா: தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்துள்ளது. ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி, பாஜக, மஜ்லிஸ் கட்சி, ஜனசேனா, இடதுசாரிகள் ஆகியவை தேர்தல்...

படுத்துக் கொண்டே பைக் ஓட்டிய மெக்கானிக்: வீடியோ வைரல் ஆனதால் போலீசார் நடவடிக்கை

கரூர்: கைது செய்த போலீசார்... டிடிஎப் வாசன் போல கரூரை சேர்ந்த பைக் பாண்டியன் என்பவர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் படுத்துக் கொண்டே பைக் ஓட்டிய வீடியோ...

கேரளா ஜெபக்கூட்டத்தில் வெடிகுண்டு வைத்தவர் வெளியிட்ட வீடியோ

கேரளா: குண்டு வைத்தவர் வெளியிட்ட வீடியோ... கேரளாவில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற ஜெபக்கூட்டத்தில் குண்டு வெடித்ததில் 2 பெண்கள், 12 வயது சிறுமி உட்பட...

டிடிஎப் வாசன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

சென்னை: ஜாமீன் மனு தள்ளுபடி... விபத்தில் சிக்கிய யூடியூபர் டிடிஎப். வாசன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன்...

காஞ்சிபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை… டிடிஎப். வாசனை கைது செய்தனர்

காஞ்சிபுரம்: பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நண்பர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பைக் ரேஸரும்,...

தஞ்சை அருகே கபிஸ்தலத்தில் ஜல்ஜீவன் திட்ட பணியாளர் பைக் எரிப்பு

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே ஜல்ஜீவன் திட்ட பணியாளரின் பைக்கை எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் காவல் சரகத்திற்குட்பட்ட...

பாஜக அமைச்சர் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு… போலீஸ் வழக்குப்பதிவு

பனாஜி: கோவாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரமோத் சவான் தலைமையிலான அமைச்சரவையில் மவுவின் கோடிங்கோ அமைச்சராக உள்ளார். போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் மவுவின் கோடிங்கோ...

உத்தரபிரதேசத்தில் ஆசிரியை மீது வழக்குப்பதிவு

உத்தரபிரதேசம்: வழக்குப்பதிவு... உத்தரப்பிரதேசத்தில் சக மாணவர்களை வைத்து 2ஆம் வகுப்பு மாணவனை அடிக்கச் செய்த ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்தின் குப்பாபூர் பகுதியில்...

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மீது தெற்கு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு

மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகே உத்தரப் பிரதேசத்தில் இருந்து தமிழகம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா ரயிலில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. தீ...

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு

அமராவதி: ஆந்திர மாநிலம் புங்கனூரில் நடந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]