May 5, 2024

வழக்குப்பதிவு

வாகன சோதனையில் நிறுத்தாமல் சென்றனர்… விரட்டி பிடித்த போலீசாருக்கு மிரட்டல்

தஞ்சாவூர்: வாகன தணிக்கையில் மிரட்டல்...தஞ்சை சிங்க பெருமாள் குளம் அருகே வாகன தணிக்கையின்போது , நிற்காமல் சென்றதுடன் காவலர்களை ஆபாசமாக பேசிய இருவர் மீது வழக்கு பதிவு...

கோவையில் தோழியிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த பெண் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவையை அடுத்த சூலூர் காங்கேயம்பாளையத்தை சேர்ந்தவர் தாமரை செல்வி (வயது 49). இவருக்கும் சிறுமுகை பகுதியை சேர்ந்த செல்வராணிக்கும் அறிமுகம் ஏற்பட்டு தோழிகளாக பழகி வந்தனர்....

மும்பையில் அதிகாரிகள் சோதனை: ரூ.50 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்

மும்பை: ரூ.50 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்... மும்பையின் பல்வேறு இடங்களில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 20...

தமிழகத்தில் 56 ஆயிரம் சிம்கார்டுகள் முடக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் போலி ஆவணங்களை பயன்படுத்தி வாங்கப்பட்ட 56 ஆயிரம் சிம்கார்டுகள் முடக்கப்பட்டன. நாடு முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை செல்போன் சிக்னல் மூலம் கண்டறிய நடவடிக்கை...

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்திய இபிஎஸ் மீது வழக்குப்பதிவு

சென்னை: திமுக அரசின் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரணியாகச் சென்று ஆளுநரை சந்தித்து மனு அளித்தார். முன்னதாக சென்னை...

‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பெண் சாமியார் மீது வழக்குப்பதிவு

கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை மதமாற்றம் செய்து ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவதாக வெளியான தகவலின் அடிப்படையில் தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் ஒரு...

மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் இரு குழுக்கள் இடையே மோதல்

ஜம்மு: தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பாக ஜம்மு அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்தனர். திரைப்படம்...

சொத்து விவரங்களை மறைத்ததாக புகார்: எடப்பாடி பழனிசாமி மீது சேலம் போலீசார் வழக்குப்பதிவு

சேலம்: தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரம் மற்றும் வருமானம் குறித்து தவறான தகவல் அளித்ததாக எழுந்த புகாரின் பேரில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மீது, மக்கள்...

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு… சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

சென்னை: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட...

4 பிரிவுகளில் வழக்குப்பதிவு… சிபிசிஐடி போலீசார் அதிரடி

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]