மோட்டாா் சைக்கிள்களை சேதப்படுத்தி வாலிபா் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு
தஞ்சாவூர், அம்மாப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தி சிறுவனை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மாபேட்டை அருகே உள்ள...