May 5, 2024

வழக்குப்பதிவு

மோட்டாா் சைக்கிள்களை சேதப்படுத்தி வாலிபா் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு

தஞ்சாவூர், அம்மாப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தி சிறுவனை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மாபேட்டை அருகே உள்ள...

புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அவதூறு… சீமான் மீது வழக்குப்பதிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு...

லாலு மகன், மகள்கள் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

பாட்னா; கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக  இருந்தார். அப்போது, ரயில்வேயில் குரூப் டி...

புதுவையில்; தாய் கண்முன்னே அலையில் சிக்கி 3 மகன்கள் பலி

புதுச்சேரி:   கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுக்குப்பம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(வயது 46). இவரது மனைவி சாந்தி (எ) சசி (40). இவர் வாய்க்கால் ஓடையில் உள்ள தனியார்...

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி… போலீசார் வழக்குப்பதிவு

திருப்பூர், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி...

மருந்து விற்பனை நிறுவனம் நடத்தி பணம் கையாடல் தம்பதி மீது: வழக்குப்பதிவு

தர்மபுரி ; மருந்து விற்பனை நிறுவனம் நடத்தி ரூ.28 லட்சம் கையாடல் செய்ததாக தம்பதி மீது தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  நாமக்கல் மாவட்டம்...

தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு

வேதாரண்யம், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் (வயது 42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(40), அருண்குமார்(26), மாதவன்(36), கார்த்தி(32),...

சவுஹாட்டன் காவல் நிலையத்தில் யோகா குரு ராம்தேவ் மீது வழக்குப்பதிவு

பார்மர்: ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பகைமையை தூண்டி மத உணர்வுகளை புண்படுத்தியதாக யோகா குரு ராம்தேவ் மீது இன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர்வாசி பட்டாய்...

ராஜஸ்தானில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு

பார்மர், ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பகைமையை தூண்டி மத உணர்வுகளை புண்படுத்தியதாக யோகா குரு ராம்தேவ் மீது இன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர்வாசி...

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு… ஜெயக்குமார் தரப்பு ஆவேசம்

சென்னை, அரசியல் உள்நோக்கத்துடன் தான் மீதான நில அபகரிப்பு புகார்கள் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]