April 26, 2024

அசாம்

அசாம் காசிரங்கா தேசிய பூங்காவில் பிரதமர் மோடி யானை சவாரி

காசிரங்கா: அசாம் மாநிலத்தின் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் பிரதமர் மோடி, யானை மற்றும் ஜீப் சவாரி செய்து, வன விலங்குகளை கண்டு ரசித்தார்....

கவுகாத்தியில் ரூ.11,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டம்: பிரதமர் மோடி

அசாம்: அசாம் மாநிலம் கவுகாத்தியில் ரூ.11,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார், சில திட்டங்களுக்கு...

யாத்திரையில் வருவது ராகுல் காந்தியின் டூப்… அசாம் முதல்வர் குற்றச்சாட்டு

கவுகாத்தி: நீதி யாத்திரையின் போது ராகுல் காந்தியை போன்ற உருவ ஒற்றுமை கொண்ட டூப்பை காங்கிரஸ் பயன்படுத்தியுள்ளது என அசாம் முதல்வர் கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர்...

அசாம் ரைபிள் படையைச் சேர்ந்த வீரர், சக வீரர்கள் மீது தூப்பாக்கிச் சூடு

திஸ்பூர்: அசாம் ரைபிள் படையைச் சேர்ந்த வீரர், சக வீரர்கள் 6 பேர் மீது தூப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். தெற்கு மணிப்பூரில்...

அசாமில் கோவிலுக்கு சென்ற ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்

திஸ்பூர்: அசாமில் கோவிலுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூரில்...

கோவிலுக்குள் ராகுல் காந்தியை அனுமதிக்காததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

திஸ்பூர்: அசாமில் கோயிலுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தடுக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மணிப்பூரில் உள்ள தௌபாலில் இந்திய ஒருமைப்பாடு நீதி யாத்திரையை காங்கிரஸ் முன்னாள்...

அனுமார் அவதாரமெடுத்த ராகுல் காந்தி

அசாம்: மணிப்பூர் மற்றும் நாகாலந்து மாநிலங்களை தொடர்ந்து மற்றொரு வடகிழக்கு மாநிலமான அசாமுக்குள் அண்மையில் ராகுல் காந்தியின் நியாய யாத்திரை நுழைந்தது. அசாம் முதல்வர் சர்மா உடனான...

அசாமின் மற்ற கட்சிகளின் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் சேதம்

வடக்கு லக்கிம்பூர்: அசாமின் அரசியல் வரலாற்றில் அரசியல் போட்டி காரணமாக, மற்ற கட்சிகளின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சேதப்படுத்தியதை இதுவரை கண்டதில்லை என மாநில காங்கிரஸ் தலைவர்...

டெல்லியில் அசாம் மற்றும் மத்திய அரசுடன் உல்பா வன்முறையை கைவிட ஒப்பந்தம்

புதுடெல்லி: 1979-ம் ஆண்டு இறையாண்மை கொண்ட அஸ்ஸாமை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட உல்ஃபா அமைப்பு தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு 1990-ம் ஆண்டு மத்திய அரசால் தடைசெய்யப்பட்டது. இந்நிலையில்...

அசாம் மாநிலம் தேஸ்பூரில் அதிகாலை 5.55 மணிக்கு லேசான நிலநடுக்கம்

அசாம்: அசாம் மாநிலம் தேஸ்பூரில் அதிகாலை 5.55 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]