May 7, 2024

அசாம்

அசாமின் மற்ற கட்சிகளின் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் சேதம்

வடக்கு லக்கிம்பூர்: அசாமின் அரசியல் வரலாற்றில் அரசியல் போட்டி காரணமாக, மற்ற கட்சிகளின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சேதப்படுத்தியதை இதுவரை கண்டதில்லை என மாநில காங்கிரஸ் தலைவர்...

டெல்லியில் அசாம் மற்றும் மத்திய அரசுடன் உல்பா வன்முறையை கைவிட ஒப்பந்தம்

புதுடெல்லி: 1979-ம் ஆண்டு இறையாண்மை கொண்ட அஸ்ஸாமை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட உல்ஃபா அமைப்பு தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு 1990-ம் ஆண்டு மத்திய அரசால் தடைசெய்யப்பட்டது. இந்நிலையில்...

அசாம் மாநிலம் தேஸ்பூரில் அதிகாலை 5.55 மணிக்கு லேசான நிலநடுக்கம்

அசாம்: அசாம் மாநிலம் தேஸ்பூரில் அதிகாலை 5.55 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4...

8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்… அசாம் முதல்வரின் அறிவிப்பு

அசாம்: இந்தியாவில் மாணவர்களுடைய கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும்,மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வியைத் தொடரும் விதமாகவும் மாணவர்களை ஈர்க்கவும், அவர்கள் நலனுக்காகவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச்...

அசாமில் அறுவடை திருவிழாவையொட்டி பிரமாண்ட நடன நிகழ்ச்சி

அசாம்: அசாமில் அறுவடை திருவிழாவையொட்டி நடந்த பிரமாண்ட நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நம் ஊர்களில் பொங்கல் திருநாளை அறுவடை நாளாகக் கொண்டாடும் வேளையில், ஜார்கண்ட்,...

அசாமில் குண்டு போலீசுக்கு வந்த ஆபத்து

அசாம்: அசாம் மாநில காவல்துறையில் 70 ஆயிரத்து 161 போலீசார் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் உடல் தகுதி உள்ளவர்களா என்பதைக் கண்டறியும் திட்டம் ஆகஸ்ட் 16ஆம் தேதி...

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி: மணிப்பூர் பலாத்கார வழக்குகளை அசாம் மாநிலத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை நடத்த நீதிபதி ஒருவரை நியமிக்குமாறு கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு...

அசாம் ரைபிள் படை மீது மணிப்பூர் போலீசார் வழக்கு

இம்பால்: மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனக்குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறை கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் மீண்டும் ஒரு வன்முறைத் தாக்குதல் நடந்தது. வன்முறையாளர்களை கைது...

அசாமில் மோசமான வானிலை காரணமாக திரிபுராவுக்கு திருப்பி விடப்பட்ட 2 விமானங்கள்

கவுகாத்தி: தலைநகர் டெல்லியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகர் நகருக்கு இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று நேற்று சென்றது. இந்த விமானம் திப்ருகரில்...

2002-ம் ஆண்டு முதல் வெள்ளத்தால் மேற்கு வங்காளம், அசாமில் 4,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

புதுடெல்லி: மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு முதல் இதுவரை 4,200 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]