May 8, 2024

அசாம்

ட்விட்டரில் பெயரை மாற்றிட்டோம்ல… அசாம் முதல்வர் தகவல்

கவுகாத்தி: எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளதால் அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் தளத்தில் பாரத் என்று திருத்தியுள்ளார். அசாம் பாஜக...

தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவை பாரத் என மாற்றிய அசாம் முதல்வர்

கவுகாத்தி: அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். காங்கிரஸில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்த அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், 'அஸ்ஸாம் முதல்வர்,...

அசாமில் போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் இருந்து செல்போன் பறிப்பு

கவுகாத்தி: அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள உலுபரி பகுதியில் போலீஸ் தலைமையகம் உள்ளது. அதன் அருகிலேயே மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கான குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து...

இந்தியா இல்லை… இனி பாரத் தான்… டுவிட்டர் பயோவில் அசாம் முதல்வர் மாற்றம்

திஸ்பூர்: எதிர்கட்சி கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடங்கிய கூட்டணி (இந்தியா) என பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அசாம் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான ஹிமந்தா...

ராகுல் காந்தியின் செயல் நகைப்புக்குரியது… அசாம் முதல்-மந்திரி தாக்கு

கவுகாத்தி: அரியானாவில் விவசாய பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று திடீரென சந்தித்தார். அவர்களுடன் நாற்று நட்டு, டிராக்டர் ஓட்டி...

அசாமில் பிரசாதம் சாப்பிட்ட குழந்தைகள், பெண்கள் உட்பட 80 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

தேமாஜி: அசாமின் தேமாஜி மாவட்டத்தில் உள்ள ஜோனாயில் நடந்த மத நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 80 பேர் உடல்...

அசாமில் வெள்ள பாதிப்பு… முதல்வருடன் அமித்ஷா ஆலோசனை

கவுகாத்தி: அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் 19 மாவட்டங்களில் 4.89 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் ஓடும் ஆறுகளில்...

அசாமில் ஏற்பட்டு உள்ள கடும் வெள்ளப்பெருக்கால் 4.88 லட்சம் மக்கள் பாதிப்பு

கவுகாத்தி: அசாமில் பெய்து வரும் தொடர் மழையால், வெள்ளம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பல புதிய பகுதிகள் வெள்ளத்தில்...

அசாமின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

அசாம்: அசாமின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல் வந்தே பாரத்...

அசாமில் வேலைவாய்ப்பு முகாமில் 45,000 பேருக்கு வழங்கப்பட்ட பணிநியமன ஆணைகள்

அசாம்: அசாமில் மாநில அரசு நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 45,000 பேருக்கு பணி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]