May 2, 2024

அனுமதி

வேங்கைவயல் வழக்கில் குரல் மாதிரி பரிசோதனை செய்யலாமா? விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலப்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 3...

ஆபத்தான நிலையில் நடிகை அருந்ததி நாயர் மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை அருந்ததி நாயர், மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2014ல் தமிழில் ‘பொங்கி எழு மனோகரா’...

அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையா…?

மும்பை: இந்தி நடிகர் அமிதாப் பச்சன், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து அமிதாப்பச்சன்...

நடிகர் அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி

சினிமா: நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்...

மோடி ரோடு ஷோ… அனுமதி மறுத்தது கோவை போலீஸ்

கோவை: மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக...

நாட்டின் 12-வது ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: 89 வயதான பிரதீபா பாட்டீல் நெஞ்சுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக நேற்று இரவு திடீரென மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது...

10 நிமிட காட்சிகளை பார்க்க அனுமதி மறுப்பு… தியேட்டர் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

திருவனந்தபுரம்: மலப்புரம் அருகே உள்ள பெரிந்தல்மண்ணா பகுதியைச் சேர்ந்த 5 பேர் கடந்த வருடம் ஏப்ரல் 30ம் தேதி அங்குள்ள ஒரு தியேட்டருக்கு பொன்னியின் செல்வன் 2...

3 மெட்ரோ ரயில் நிலைய வளாகங்களை வணிக ரீதியாக பயன்படுத்த அனுமதி வழங்க முடிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது மட்டுமின்றி, மாற்று வழிகள் மூலம் வருவாயை அதிகரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....

பாண்டா கரடி குட்டியை பொதுமக்கள் பார்வையிட அனுமதி

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோ உயிரியல் பூங்காவின் நூறு ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக பிறந்த பாண்டா கரடி குட்டியை பொது மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. 2019...

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புத்தகங்களை படிக்க வெளியில் எடுத்து செல்ல அனுமதி!

சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புத்தகங்களை படிக்க வெளியில் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நூலக உறுப்பினர்கள் புத்தகங்களை எடுத்துச் செல்லலாம். புத்தகங்கள் 30...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]