மருதாணி, மெஹந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதி மறுப்பா?
சென்னை: மருதாணி, மேகந்தி அணிந்தால் யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் யார் வேண்டுமானாலும்...
சென்னை: மருதாணி, மேகந்தி அணிந்தால் யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் யார் வேண்டுமானாலும்...
வேலூர்: வேலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகரும், சுயேச்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள...
திரையுலகில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் மன்சூர் அலிகான். இவர் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். நாளை மறுநாள் மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக...
மும்பை: தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார் சாயாஜி ஷிண்டே. தமிழில் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ‘பாரதி’ படத்தில் நடித்தார். மகாராஷ்டிர...
குஜராத்: மதம் மாற வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அரசு கடந்த ஏப்ரல் 8...
திருச்சி: லோக்சபா தேர்தலையொட்டி, பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பிரசாரம் செய்ய உள்ளார். அதன்படி திருச்சி...
புதுடில்லி: மத்திய அரசு அனுமதி... மாலத்தீவுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாலத்தீவு நாட்டுக்கு...
ஆந்திராவில் அதிக அளவில் பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதன்காரணமாக பல் மருத்துவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி 7,500 பேருக்கு...
புதுடெல்லி: டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள அவரது...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மூணாவது மைல் பகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். கனிமொழி காரில் பணமோ பொருட்களோ இல்லாதால்...