May 4, 2024

அமித்ஷா

கோதுமை விலை உச்சம்… மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை

புதுடில்லி: விலை உயர்வு குறித்து ஆலோசனை... கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதை அடுத்து கோதுமையை அதிகம் பயன்படுத்தும் வட இந்தியர்கள்...

அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்பதை மோடி, அமித்ஷா தான் முடிவு செய்வார்கள்…. திருநாவுக்கரசர் எம்.பி பேட்டி

புதுக்கோட்டை, புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை போட்டியிட வலியுறுத்தினோம். அவரது வெற்றிக்காக...

கர்நாடகாவில் மே மாதம் தேர்தல்… மோடியும் அமித்ஷாவும் பிரச்சாரம் செய்தாலும் எங்களுக்கே வெற்றி… காங்கிரஸ் மூத்த சித்தராமையா உறுதி

கர்நாடகா, 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக மாநில சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 104 ,...

அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை… அரசியல் அரங்கில் பரபரப்பு

புதுடில்லி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக...

அண்ணாமலை- அமித்ஷா டெல்லியில் பரபரப்பு சந்திப்பு

புது தில்லி:தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். 20 நிமிடம் பேசினார்கள்.இந்த சந்திப்பின்...

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்…. அமித்ஷா

புது தில்லி, மக்களவைக்கு அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன் கர்நாடகா உள்ளிட்ட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது....

உயிர் இழந்தவர்களின் துணிச்சல் நாட்டுக்கே எடுத்துக்காட்டாகும்-அமித் ஷா

ஜம்மு:தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் அமித் ஷா தொலைபேசியில் பேசினார். ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர், ரஜோரி மாவட்டத்தில் உள்ள டோங்கிரி கிராமத்தில் சமீபத்தில் தீவிரவாத தாக்குதல்...

அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 1, 2024-ல் திறப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா

அகர்தலா: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் 2024 ஜனவரி 1-ம் தேதி திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்....

இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடருக்கு இந்திய கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமனம்

புதுடில்லி: இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்டப்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரராகவும் ஆல்ரவுண்டராக...

கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல்

மாண்டியா: கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பா.ஜ., தலைவர்கள் தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் கர்நாடகாவில் பிரசாரத்தை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]