May 3, 2024

அமைச்சகம்

97 டிரோன்கள் வாங்க மத்திய அரசு முடிவு: எல்லைகளை கண்காணிக்க வாங்குகிறது

புதுடில்லி: மத்திய அரசு முடிவு... பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளை கண்காணிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 97 டிரோன்களை வாங்க மத்திய...

பாகிஸ்தான் ஏஜென்ட்டிற்கு ரகசிய தகவல்களை பரிமாறிய வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது

புதுடெல்லி: பாகிஸ்தான் பெண் ஏஜெண்டுடன் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முக்கிய தகவல்கள் மற்றும் கோப்புகளை பகிர்ந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சக ஊழியர் பிரவீன் பால் என்பவரை போலீசார் கைது...

மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அரசு முறை பயணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா செல்கிறார். பிரதமர் மோடியின் இந்த வாரம்...

100 இராணுவ வாகனங்கள் உக்ரைனுக்கு வழங்கியது ஜப்பான் தற்காப்பு படை

ஜப்பான்: 100 இராணுவ வாகனங்கள் வழங்கல்... ஜப்பான் தற்காப்புப் படைகள், உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்களை வழங்கியுள்ளன. கடந்த வாரம் ஹிரோஷிமாவில் நடந்த ஜி7 மாநாட்டின் போது...

கொரோனா பாதிப்பு உயர்கிறது… சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை

புதுடில்லி: இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் 10,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 7,633 ஆக குறைந்திருந்த கொரோனா தொற்று இன்று 10,542 ஆக...

இலங்கையின் பொருளாதார சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை

இலங்கை: இலங்கையின் பொருளாதார சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை. கடும் பொருளாதார நெருக்கடியில் கடந்த ஓராண்டாகவே சிக்கித் தவித்து வருகிறது. விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு, பணவீக்கம் உள்ளிட்டவை...

ஆமாம்… உக்ரைன் தாக்குதலில் எங்க தரப்பில் உயிர்சேதம் அதிகம்

ரஷ்யா:  கிழக்கு உக்ரைனில் உக்ரைன் படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. டொனட்ஸ்க் பிராந்தியத்தில், ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள மகீவ்கா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]