April 19, 2024

அமைச்சகம்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வலுவான உறவு தொடர வேண்டும்: சீன வெளியுறவு அமைச்சகம் கருத்து

பெய்ஜிங்: பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்காவின் வார இதழான 'நியூஸ்வீக்'க்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியா, சீன எல்லையில் நிலவும் பிரச்னைகளுக்கு விரைந்து...

தலைமை தேர்தல் ஆணையருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

புதுடில்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில்...

மொத்தப் பணவீக்க விகிதம் ஜனவரியில் 0.27 சதவீதமாகக் குறைவு

புதுடெல்லி: ஜனவரி மாதத்தில் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் குறைந்துள்ளதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2023 டிசம்பரில் 0.73 சதவீதமாக இருந்த...

உக்ரைன் போர் கைதிகளுடன் சென்ற ரஷிய விமானம் விபத்துக்குள்ளானது

மாஸ்கோ: உக்ரைன் போர் கைதிகளுடன் சென்ற ரஷிய விமானம் விபத்தில் சிக்கியது. இதில் அனைவரும் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்ட...

செங்கடலில் தாக்குதல் குறித்து 5 அமைச்சக அதிகாரிகள் ஜனவரி 17ல் ஆலோசனை7

புதுடெல்லி: இஸ்ரேல் -ஹமாசுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் களமிறங்கியுள்ளன. செங்கடலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக...

வெளியுறவு அமைச்சகத்தில் ஆஜராகி மாலத்தீவு தூதர் விளக்கம்

புதுடெல்லி: பிரதமர் மோடி பற்றி இழிவான கருத்துகளை மாலத்தீவு அமைச்சர்கள் தெரிவித்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கான அந்த நாட்டின் தூதர் நேற்று டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக...

5 ஆண்டுகளுக்கு உள்துறை அமைச்சம் விதித்த தடை உத்தரவு

புதுடில்லி:  இந்தியாவின் இறையாண்மையை பின்பற்றவில்லை என மணிப்பூரில் செயல்படும் மைதேயி போராளி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது. மணிப்பூரில் கடந்த மே மாதம்...

ரூ.7800 கோடி மதிப்பில் திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

புதுடில்லி: ஆயுதப்படைகளின் செயல்திறனை மேம்படுத்த ரூ.7800 கோடி மதிப்பில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த 7 ஆயிரத்து 800 கோடி ரூபாய்...

டிஆர்டிஓ வடிவமைத்த ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கியது

கர்நாடகா: ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது... கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் டி.ஆர்.டி.ஓ. வடிவமைத்த ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு மற்றும்...

தென் ஆப்பிரிக்கா அதிபர் அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்க செல்கிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வருமாறு அந்நாட்டு அதிபர் சிரில் ராமஃபோசா விடுத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]