May 6, 2024

அமைச்சர்

அமைச்சர் ஷோபா கராந்தலஜே மீது பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு

பெங்களூரு: தேர்தல் நடத்தை விதிகளை மீறி தமிழர்களை இழிவுபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஷோபா கராந்தலஜே மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...

I.N.D.I.A. கூட்டணியை வெல்லச் செய்வோம்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

சென்னை: பாசிஸ்ட்டுகளையும் – அடிமைகளையும் தேர்தல் களத்தில் வீழ்த்தி I.N.D.I.A. கூட்டணியை வெல்லச் செய்வோம் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

ஆட்சி மாறினால் மனிதாபிமானம் பார்க்காமல் பழிவாங்குவோம்… அமைச்சர் ரகுபதி கருத்து

தமிழகம்: சென்னை ஓட்டேரியில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில்...

அமித் ஷாவின் கருத்து பாசிசத்தை காட்டுகிறது… அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சமுத்திரம் ஏரியில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த...

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் எப்போது..? அமைச்சர் விளக்கம்

ஈரோடு: ஈரோட்டில் மாநகராட்சி சார்பில் வஉசி பூங்கா, கனி மார்க்கெட், சோலார் புறநகர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் வளர்ச்சி திட்டம் குறித்து தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை...

பிரிட்டன் அமைச்சர் விமானத்தின் மீது தொழில்நுட்பத் தாக்குதல் நடத்தியதா ரஷ்யா…?

பிரிட்டன்: தங்கள் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரை ஏற்றிச்சென்ற ராயல் விமானப்படையின் ஜெட் விமானத்தின் சிக்னல்களை ரஷ்யா முடக்கியதாக பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது. ’தஸால்ட் 900எல் எக்ஸ் ஃபால்கன்’...

நடிகர் சரத்குமாரின் கனவு பலிக்காது… அமைச்சர் மஸ்தான் பேட்டி

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழ்நாடு அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி அரங்கை இன்று...

மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி

தமிழகம்: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து உயர் நீதிமன்றம்...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கால நிலை பூங்கா திறப்பு

சென்னை: காலநிலை பூங்கா திறப்பு... கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காலநிலை பூங்காவை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அலங்கார பூச்செடிகள்,...

சிஏஏ சட்டத்துக்கு எதிரான போராட்டம்… அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து

சென்னை: சிஏஏ சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]