May 6, 2024

அமைச்சர்

சரியான முறையில் விசாரணை நடக்கிறது… புதுச்சேரி அமைச்சர் தகவல்

புதுச்சேரி: அமைச்சர் தகவல்... புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் போலீசார் சரியான முறையில் விசாரணை நடத்தி வருவதாகவும் மக்கள் கோரிக்கையை ஏற்றே காவலர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்...

போதைப்பொருள் விவகாரத்தில் அதிமுக – பாஜக கூட்டு… அமைச்சர் ரகுபதி ஆவேசம்

தமிழகம்: திமுக பிரமுகராக இருந்த ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக மீது...

ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் சந்திப்பு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவுடன் இருந்த அரசுடன் 20 ஆண்டு போராட்டத்துக்குப் பின்னர், கடந்த 2021ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை இந்தியா இன்னும்...

ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழப்பிற்கு இதுதான் காரணம்… ரயில்வே அமைச்சர் தகவல்

திருமலை: ஆந்திராவில் நடந்த ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழப்பிற்கு செல்போனில் கிரிக்கெட் பார்த்துகொண்டே ரயிலை இயக்கியது தான் காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்...

பிரேசில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் தேசத்தின் அவமானம்… அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து

சென்னை: பிரேசில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – தேசத்தின் அவமானம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு கணவருடன் பைக் டூர் வந்த பெண், 7...

போதைப்பொருள் பயன்பாட்டில் குஜராத்துதான் முதலிடம்… அமைச்சர் சிவசங்கர் பேட்டி

நாமக்கல்: நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தெற்கு வட்டார போக்குரத்து அலுவலகத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில்,...

சைதாப்பேட்டையில் சொட்டு மருந்து முகாமை அமைச்சர் தொடக்கினார்

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். டெல்டா மக்கள் பயன்பெறும் வகையில் நாகையில் ரூ.245 கோடி மதிப்பில்...

பணிக்காலத்தில் இறந்த அரசு டாக்டர்களின் வாரிசுகளுக்கு பணி

சென்னை: பணிக்காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்கள் இறந்து 3 ஆண்டுகளுக்குள் பதிவு செய்தால்...

கனிமொழி, அமைச்சர் எ.வ.வேலு பெயர்களை தவிர்த்த மோடி… இதுதான் பண்பாடா …? திமுக கேள்வி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்...

பள்ளிச் சீருடை கொள்முதலுக்கான பாஜ ஜவுளி அமைச்சரின் பரிந்துரை புறக்கணிப்பு

மும்பை:  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான சீருடைகள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகின்றன. நடப்புக் கல்வியாண்டு நிறைவடைய உள்ள நிலையில், அரசு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]