May 20, 2024

அரசாங்கம்

4 மாதங்களில் 40 லட்சம் பேருக்கு பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு

பிரேசில்: 4 மாதங்களில் பிரேசிலில் 40 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பொதுமக்களுக்கு தீவிர...

இஸ்ரேல் அரசை வலியுறுத்தி பிணை கைதிகளின் உறவினர்கள் போராட்டம்

காஸா: காஸாவில், ஹமாஸ் வசம் 130 பிணை கைதிகளை மீட்குமாறு இஸ்ரேல் அரசை வலியுறுத்தி உறவினர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். காஸா போரை நிறுத்தி ஹமாஸ் வசமுள்ள...

பிறந்த குழந்தையை அரசாங்கம் துன்புறுத்துகிறது… படுகொலையான பஞ்சாப் பாடகரின் தந்தை பேச்சு

பஞ்சாப்: படுகொலை செய்யப்பட்ட பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் தந்தை பால்கவுர் சிங்கிற்கு கடந்த 17ஆம் தேதி இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்நிலையில், பக்வந்த் மான் தலைமையிலான...

குஷ்பு தவறான மனநிலையில் கூறியிருக்க மாட்டார்

புதுச்சேரி: தவறான மனநிலையில் சொல்லியிருக்க மாட்டார்... மகளிர் உரிமைத் தொகையை தமிழ்நாடு அரசாங்கம் மதித்து கொடுக்கிறது. எந்த நோக்கத்தில் மகளிர் உதவித்தொகை குறித்து குஷ்பு சொன்னார் என்று...

ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜமாத்-இ-இஸ்லாமி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதன் காரணமாக 2019-ம் ஆண்டு இந்த முறையை அரசாங்கம் தடை செய்தது. சில நாட்களுக்கு...

புதிய விசா திட்டங்களை அறிமுகப்படுத்திய இலங்கை அரசு

இலங்கை: இலங்கை அரசு புதிய விசா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வாழ்நாள் முழுவதும் இலங்கையில் தங்க விரும்புபவர்களுக்கு நிரந்தர விசா வழங்கப்படும். வெளிநாட்டுப் பயணிகள் இலங்கையில் சுற்றுலாவுக்கான விசாக்களை...

இந்திய பயணிகளுடன் தரையிறக்கப்பட்ட விமானத்தை தொடர பிரான்ஸ் அரசாங்கம் அனுமதி

பாரீஸ்: துபாயில் இருந்து மத்திய அமெரிக்காவின் நிகரகுவாவுக்கு 303 இந்திய பயணிகளுடன் சென்ற விமானம் பிரான்ஸ் நாட்டின் வெட்ரி விமான நிலையத்தில் வியாழக்கிழமை தரையிறங்கியது. இந்த விமானத்தின்...

தலிபான்கள் ஆட்சி இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

காபூல்: ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின், தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தனர். இஸ்லாமிய ஷரியத் சட்டத்தால் ஆட்சி...

மக்கள் அச்சப்படுவது எதற்காக? எம்.பி., ஜீ.எல்.பீரிஸ் விளக்கம்

கொழும்பு: மக்கள் இன்று பொது வைத்தியசாலைகளுக்குச் செல்லவே அச்சப்படுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஏன் அப்படி சொன்னார் தெரியுங்களா? கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே...

3000 சொகுசு கார்களுடன் பற்றி எரிந்த சரக்கு கப்பல்… நெதர்லாந்தில் பரபரப்பு

நெதர்லாந்து: 3000 கார்களுடன் நெதர்லாந்து கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் தீப்பற்றியதில் அனைத்து கார்களும் எரிந்து நாசமாயின. இதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]