May 20, 2024

குஷ்பு தவறான மனநிலையில் கூறியிருக்க மாட்டார்

புதுச்சேரி: தவறான மனநிலையில் சொல்லியிருக்க மாட்டார்… மகளிர் உரிமைத் தொகையை தமிழ்நாடு அரசாங்கம் மதித்து கொடுக்கிறது. எந்த நோக்கத்தில் மகளிர் உதவித்தொகை குறித்து குஷ்பு சொன்னார் என்று தெரியவில்லை. தவறான மனநிலையில் சொல்லியிருக்க மாட்டார். ,’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]