அரிசி விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தல்
சென்னை: அரிசி விலை உயர்வு குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் போதிய நீர் இன்றி நிலவிய வறட்சியின் காரணமாக...
சென்னை: அரிசி விலை உயர்வு குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் போதிய நீர் இன்றி நிலவிய வறட்சியின் காரணமாக...
சென்னை: அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளதாவது:- அனைத்து வகையான அரிசியின் விலையும் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போதிய தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் வறட்சி...
சென்னை: அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் உணவுக்கான...
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உணவுப் பொருட்களுக்கான நுண் அரிசியின் விலை கிலோ ரூ. 6 ஆக உயர்ந்துள்ளது. விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் அச்சம்...
தூத்துக்குடி: டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்து நெல் விளைச்சல் குறைந்துள்ளது. இந்நிலையில், தஞ்சாவூரில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது....
சென்னை: மளிகை பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதில் ஒரு கிலோ சீரகம் ரூ.600-க்கு விற்பனையாவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காய்கறிகள்...
சென்னை: கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் விளைச்சல் குறைந்ததால் காய்கறி வரத்து...