அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்ட செங்கோல்
புதுடில்லி: அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த செங்கோல், புதிய பார்லிமென்டில் நிறுவுவதற்காக, டில்லிக்கு கொண்டு வரப்பட்டது. 1947 இல் நாடு சுதந்திரம் பெற்றது. ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகாரம்...