May 5, 2024

அருங்காட்சியகம்

அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்ட செங்கோல்

புதுடில்லி: அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த செங்கோல், புதிய பார்லிமென்டில் நிறுவுவதற்காக, டில்லிக்கு கொண்டு வரப்பட்டது. 1947 இல் நாடு சுதந்திரம் பெற்றது. ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகாரம்...

நெல்லையில் சர்வதேச அருங்காட்சியக தினக் கொண்டாட்டம்

நெல்லை: நெல்லையில் சர்வதேச அருங்காட்சியக தினத்தை தொடர்ந்து மே 18 முதல் 21 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச அருங்காட்சியக தின நிகழ்ச்சி தொடர்பான...

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் விடுமுறை கால பயிற்சி முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் விடுமுறை கால பயிற்சி முகாம் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களின் கோடை விடுமுறை காலத்தினை பயனுள்ள வகையில்...

விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை அறியும் வகையில் விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 18ஆம் தேதி உலக...

படுகொலை செய்யப்பட்ட யூதர்களுக்காக இஸ்ரேலில் ஒரே சமயத்தில் அஞ்சலி

இஸ்ரேல்: ஒரே சமயத்தில் அஞ்சலி... இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜி படைகளால் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களுக்கு இஸ்ரேல் முழுவதும் ஒரே சமயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது....

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வருபவர்களுக்கு இன்று முதல் கட்டணம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 8 கட்டமாக நடந்த அகழாய்வு பணியில், பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை...

தஞ்சையில் பிரமாண்ட சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: தஞ்சாவூரில் பிரமாண்ட சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில்...

கடலில் இடிந்து விழுந்த ஈக்வடார் அருங்காட்சியகம்… கலைப்பொருட்களை மீட்கும் மக்கள்

ஈக்வடார்: ஈக்வடாரில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள அருங்காட்சியகம் கடலில் இடிந்து விழுந்தது. எல் ஓரோ மாகாணத்தின் கடலோரப் பகுதியில் புவேர்ட்டோ பொலிவர்...

மண்ணில் கிடைத்த 1000 ஆண்டுகள் பழமையான தங்க பொக்கிஷம்

நெதர்லாந்து:   நெதர்லாந்தில் 1,000 ஆண்டுகள் பழமையான இடைக்கால தங்கப் பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நெதர்லாந்தின் டச்சு வரலாற்றாசிரியரான லோரன்சோ ரூய்ட்டர்(27) 1,000 ஆண்டுகள் பழமையான இடைக்கால...

அரியவகை பூச்சி மீண்டும் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு; அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு

அமெரிக்கா:  அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அரியவகை பூச்சி ஒன்று அமெரிக்காவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலிஸ்டோகோட்ஸ் பங்க்டாட்டா அல்லது ராட்சத லேஸ்விங் என அழைக்கப்படும் ஒருவகை பூச்சி 50 ஆண்டுகளுக்கும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]